என் தந்தைக்கு கிடைத்த சிறந்த பரிசு : உதயநிதி ஸ்டாலின்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவர் பதவி மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருப்பதை - என் தந்தையின் உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில்...
புத்தாண்டு இரவு பாலியல் தொல்லைக்கு ஆளானேன் : பிரபல நடிகை!!
புத்தாண்டு இரவு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பேஸ்புக் நேரலையில் நடிகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நேரலையின் போது தவறாக கருத்து தெரிவித்த இளைஞருக்கு தக்க பதிலடி கொடுத்து பிரபலமான Shraavya Reddy இவ்வாறு தாக்குதலுக்கு...
ஜெய், அஞ்சலிக்கு கோலிவுட்டில் அடுத்த திருமணம்!!
கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி என்பது பலருக்கும் தெரியும். 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தனது சித்தியின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்!!
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இவர் படங்கள் கடந்த வருடம் ரஜினி முருகன், ரெமோ இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் இப்படத்திற்காக கடந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற...
கௌதம் மேனனிடம் மன்னிப்பு கேட்ட சூர்யா!!
கௌதம் மேனன், சூர்யா கூட்டணியில் வாரணம் ஆயிரம், காக்க காக்க ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக துருவ...
கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்த அதிஷ்டம்!!
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகை சாவித்ரியின்...
அமலாபாலின் புதிய அவதாரம்!!
பிரபல நடிகை அமலாபால் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளும் பிஸியாக நடித்து வருகிறார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, சினிமா வாழ்க்கை மீண்டும் வெற்றிகரமாக துவங்கியுள்ளார், தற்போதே வி ஐ பி...
பிரபல நடிகைக்கு மரண பயத்தை காட்டிய அஜித்!!
அஜித் தற்போது தல-57 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்காக காத்திருக்கின்றார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் சமீபத்தில் ஒரு...
பைரவா படைத்த சாதனை!!
இளையதளபதி விஜய் நடிப்பில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ட்ரைலரில் பல பஞ்ச் வசனத்தை இடம்பெற செய்துள்ளனர்.
ஏற்கனவே பைரவா டீசர் பல சாதனைகளை...
பத்திரிகையாளராக உருவெடுக்கும் நயன்தாரா!!
நடிகை நயன்தாராவுக்கு 2017 ம் ஆண்டும் ஒரு சிறந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.'அறம்', 'டோரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' - அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதைகளை வரிசையாக...
சிலர் நாம் வீழ நினைப்பர்- 2016 பற்றி சிவகார்த்திகேயனின் உருக்கமாக பதிவு!!
தொலைக்காட்சியில் இருந்து வந்து ஹீரோவாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.சென்ற வருடம் தனக்கு எப்படி இருந்தது என தற்போது அவர் தன் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற...
தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல நடிகர்!!
இளையதளபதி விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. நடிகை மீனாவின் மகளான இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய இவர், விஜய் அங்கிளும், தனுஷ் அங்கிளும்...
14 வருடங்களின் பின்னர் விஜயுடன் நடிக்கும் ஜோதிகா!!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
பைரவா படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘உலகத் தமிழர் விருது’!!
உலக தமிழ் வம்சாவளி என்ற அமைப்பு (GOTO- Global Organisation of Tamil Origin) உலகளாவிய தமிழர்களைக் குழுவாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் உலகத்...
கரீனா கபூர் குழந்தைக்கு பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு!!
நடிகை கரீனா கபூர் மகனுக்கு தைமூர் என்ற பெயர் சூட்டியதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுக்கிறது.
இந்தி நடிகை கரீனா கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்....
சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத் தாக்கல்!!
ரஜனியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா...
















