சிறுவர் பகுதி

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 101."ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது? பசு 102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது? பாடு 103. ”கட கட” என்பது? இரட்டைக்கிளவி 104. ”முகமை” என்பதன் பொருள் என்ன? கிடங்கு 105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? சத்திமுத்தப் புலவர் 53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? நேர் 54....

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

          1."மலைப் பிஞ்சி” என்பது? குறுமணல் 2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்? நாஞ்சில் நாடு 3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்? ஒடிஷா 4."தமிழ் மொழி” என்பது? இரு பெயரொட்டுப் பண்புத்தொகை 5.”இரவும் பகலும்” என்பது? எண்ணும்மை 6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை? ஐந்தாம் வேற்றுமை 7. ”நல்ல...

பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!

1.டச்சு கயானா - சுரினாம். 2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா - எதியோப்பியா 4.கோல்ட் கோஸ்ட் - கானா 5.பசுட்டோலாந்து - லெசதொ 6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா 7.வட ரொடீஷியா - சாம்பியா 8.தென் ரொடீஷியா - சிம்பாவே 9.டாங்கனீகாம,சன்ஸிபார்...

பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!

1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது தீக்கோழி 2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள் யுரேனஸ் 3) ஜப்பானின் தலைநகர் டோக்கியோ 4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது நாக்கு 5) திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான் 6) உலகில் மிக நீண்ட...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

  *சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும். *ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும். *ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

தோட்ட நகரம் – சிங்கப்பூர் கேக் நாடு – ஸ்கொட்லாந்து புன்னகை நாடு – தாய்லாந்து மரகதத்தீவு- அயர்லாந்து தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா தங்க நிலம் – கானா வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து நைல் நதியின் பரிசு –...

ஆசை நாய்குட்டி!!

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை....

பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!

                    1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 6. கத்தரிக்காயின் தாயகம்...

தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,...

தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...

முட்டாளும் புத்திசாலியும்

  மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள...

தெனாலி ராமன் கதைகள் – அரசியின் கொட்டாவி

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும்...

கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை

கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!    

பொதுஅறிவு வினா-விடைகள்!!

சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இவ்வாறான...

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!

பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்...