இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

சட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் அடிப்படைத் தகுதிகள்...

வவுனியா வடக்கு வலயத்தின் ஏற்பாட்டில் வடக்கு வலய பாடசாலைகளுக்கு பொருட்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான ஒரு தொகுதி உபகரணங்கள் தளபாடங்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கபட்டது. மேற்படி நிகழ்வானது  வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் மாநாட்டு...

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா!(படங்கள்)

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில்இன்று (18.01.2016) காலை  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் அவர்களும் பாடசாலை...

உங்கள் ஜிமெயில் கணக்கை பாஸ்வேர்ட் இல்லாமல் மற்றவர்கள் பயன்படுத்தும் வசதி !!(வீடியோ)

ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும்...

வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இம்முறை 27 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி(படங்கள்)

வவுனியா மாவட்டத்தில்  நெளுக்குளம்  கலைமகள்  வித்தியாலயத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 27  மாணவ மாணவிகள் சித்தியடைந்து  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேற்படி பாடசாலையில்  புலமை பரிசில் பரீட்சையில்...

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன . க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள்...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை)இன்று  14.09.2015 திங்கட்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  பாடசாலையின் 82 வது  நிறைவை  அதிபர் ஆசிரியர்கள்...

கணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை?

ஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்டில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா? ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்டதுதான். முதல் தலைமுறை டைப்ரைட்டர்களில் விசைப்பலகைகள் ஆங்கில அகர...

வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை...

வவுனியாவில் சக்தி FM  அகரம் கல்வி செயல்திட்டதினூடாக  ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை...

கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் !(படங்கள் )

நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு  ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ? நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு  நம் சமையலறை...

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015  சனிக்கிழமையன்று  திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி விளையாட்டுப்போட்டியில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் ஆரம்பபிரிவின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்   தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று  காலை (24.04.2015 வெள்ளிகிழமை ) ஒன்பதுமணிளவில்  கல்லூரியின் அதிபர் திரேசம்மா...

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு!(படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை  விஜயம் மேற்கொண்ட  கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது.  தொடர்ந்து...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

நம்பினால் நம்புங்கள்!!

* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி. * எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும். * காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும். * உடலை குளிர்விப்பதற்காக...