பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்? தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்? அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? திரு.வி.கலியாண சுந்தரம் 154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? உ.வே.சாமிநாதர் 155. நவீனக் கம்பர் என...

வவுனியா சுந்தரபுரம் அ.த.க பாடசாலை மாணவனுக்கு மாகாண மட்ட கோலப்போட்டியில் முதலிடம்!

மாகாண மட்ட கோலப்போட்டியில் வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 7 மாணவன் ச.கபிலன் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், வவுனியா வடக்கு வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். பயிற்சி வழங்கி...

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சம்பியன்!

யாழ் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சம்பியன் கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கம். டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge...

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா!(படங்கள்)

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில்இன்று (18.01.2016) காலை  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் அவர்களும் பாடசாலை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

  *சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும். *ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும். *ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதுமை நூல் வெளியீடும்!(படங்கள்)

கடந்த 30.11.2016 புதன்கிழமை  வ/ புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் "புதுமை"இதழ் வெளியீட்டு விழாவும்  பாடசாலையின் அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தலைமையில்  மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் சாதனை மற்றும் மாணவர்கள்,...

தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,...

தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்

பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகவும் முன்னேறிய...

உங்களுடைய கடவுச் சொல் பாதுகாப்பானதா?

வரும்முன் காப்போம் என்ற பொன்மொழி ஒன்று உண்டு.. இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல தொழில்நுட்ப உலகத்திற்கும் இது பொருந்தும். உங்கள் கணினி கடவுச்சொல்லோ இணையதளங்களின் கடவுச்சொல்லே எதுவாக இருந்தாலும் ஒரு தனிச்சிறப்புடன் கூடியதாக, மற்றவர்கள்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள்...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை)இன்று  14.09.2015 திங்கட்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  பாடசாலையின் 82 வது  நிறைவை  அதிபர் ஆசிரியர்கள்...

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்..!!

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

தோட்ட நகரம் – சிங்கப்பூர் கேக் நாடு – ஸ்கொட்லாந்து புன்னகை நாடு – தாய்லாந்து மரகதத்தீவு- அயர்லாந்து தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா தங்க நிலம் – கானா வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து நைல் நதியின் பரிசு –...

கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை

கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!    

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழா!(படங்கள் ,வீடியோ)

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று 18.11.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் தலைமையில்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கல்லூரியின் பரிசளிப்பு  நிகழ்வானது  நீண்டகாலங்களின் பின்...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

நம்பினால் நம்புங்கள்!!

* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்! * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன. * 2...