வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில்தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016 அன்று...
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள்,காணொளிகள்)
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்)...
வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் ஒளிவிழா!(படங்கள்)
வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் ஒளிவிழா 30.11.2016 புதன்கிழமை பாடசாலையின்பிரதான மண்டபத்தில் அதிபர் திரு .கோ. குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் அருட்தந்தை அ.விமலநாதன்(பாடசாலையின் பழைய மாணவர்) பிரதம...
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.
சந்திரசேகரன் இராகுலன் சிறிதரன் யுகேஸ்வரி ஆகிய மாணவனும், மாணவியும் சித்தி பெற்றுள்ளனர் இவர்களையும், இவர்களுக்கு கற்பித்தஆசிரியையும் பாடசாலைச் சமூம் பாராட்டி வாழ்த்துகின்றது.
முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்...
தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...
புத்தளத்தில் இயங்கிய வடமாகாண பாடசாலைகள் வடமேல் மாகாணத்திடம் கையளிப்பு!
வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார...
மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
1. சிறந்த வழி
நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை
2. பெருந்தன்மையே முதல் படி
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் ஆரம்பபிரிவின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று காலை (24.04.2015 வெள்ளிகிழமை ) ஒன்பதுமணிளவில் கல்லூரியின் அதிபர் திரேசம்மா...
பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!
1.டச்சு கயானா - சுரினாம்.
2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா - எதியோப்பியா
4.கோல்ட் கோஸ்ட் - கானா
5.பசுட்டோலாந்து - லெசதொ
6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா
7.வட ரொடீஷியா - சாம்பியா
8.தென் ரொடீஷியா - சிம்பாவே
9.டாங்கனீகாம,சன்ஸிபார்...
வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...
தெனாலி ராமன் கதைகள் – இராஜாங்க விருந்து
ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து...
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் நவராத்திரி கால ஆன்மீக சொற்பொழிவுகள்!
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் நவராத்திரி காலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் இரண்டாவது வருடமாகவும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.
இதன் ஒரு அங்கமாக 05.10.2016 புதன் கிழமையன்று...
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
தெனாலி ராமன் கதைகள் – அரசியின் கொட்டாவி
திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை.
அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.
*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.
*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...