மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை!!
ரஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகானதோர் பகுதி. ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடிப் போத்தல்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன.
உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத்...
புலியும் – சிங்கமும் இணைந்து பெற்ற குட்டி!!
சிங்கமும் புலியும் இணைந்து பெற்ற குட்டியொன்று ரஷ்யாவிலுள்ள நடமாடும் மிருகக் காட்சிசாலை ஒன்றின் பார்வையாளர்களை வெகுவாககக் கவர்ந்துள்ளது.
பெண் புலியொன்றும் ஆண் சிங்கமொன்றும் இணைந்து இக் குட்டியை பெற்றுள்ளன. நவம்பர் 11 ஆம் திகதி...
கல் மனிதனாக மாறிவரும் 8 வயதுச் சிறுவன் : வெறுத்து ஒதுக்கிய மக்கள்!!
வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் உடல் முழுவதும் கல் போன்று மாறிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை...
பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள் : ஓர் அதிசய கிராமம்!!
டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது.
ஆபி ரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில்...
தாமரை இலையில் நீர் ஒட்டாது : ஏன் என்று தெரியுமா?
தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் எதனால் தாமரை இலையில் மட்டும் நீர் ஒட்டுவதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தாமரை இலையில் நீர் ஒட்டாமல்...
மனிதனும், பன்றியும் இணைந்த புது உயிரினம்!!
மனிதனையும், பன்றியையும் இணைத்து புதுமையான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
மனிதனின் அணுக்களை பன்றியின் கருமுட்டைக்குள் செலுத்திய விஞ்ஞானிகள், மீண்டும் கருமுட்டையை பன்றியின் உடலுக்குள் செலுத்தினர்.
இந்த உயிரினத்துக்கு Chimera என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள்,...
சிட்னியில் புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து!!(காணொளி)
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது.
வாத்தைப் பிடிப்பதற்காக குளத்தினுள் இறங்கிய புலிக்கு பாச்சா காட்டிய வாத்து, தண்ணீருக்கு...
கடலுக்கு அடியில் தடபுடலாக நடந்த திருமணம் : வெளிநாட்டு காதலியை கரம்பிடித்த இந்தியர்!!
இந்திய இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை கடலுக்கு அடியில் கரம்பிடித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நிகில் பவார். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்லோவோகியா...
நட்பை காப்பாற்றிய நாய் : காணொளி இணைப்பு!!
இரண்டு இணைபிரியாத நாய்கள் தங்களுக்குள் மரக்கிளை துண்டொன்றை மாறிமாறி பிடுங்கி விளையாடிய நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்ட தனது நட்பு நாயை, மறுமுனையிலிருந்த நாயொன்று மிக சூட்சுமமாக காப்பாற்றிய சம்பவத்துடனான காணொளி ஆர்ஜெண்டினாவில்...
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் அனைவரையும் கவர்ந்துள்ள புதிய மோட்டார் இல்லம்!!
படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த...
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 10 மடங்கு பசுமையாக இருந்த சஹாரா பாலைவனம் : புதிய ஆய்வில் தகவல்!!
11,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமான ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சஹாரா பாலைவனம் அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாகும்
ஆனால்...
கடற்கன்னிகளாக வாழ்க்கை நடத்தும் யுவதிகளும் இளைஞரும்!!
அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில், யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர்.
கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர்.
வோஷிங்டன் மாநிலத்தின்...
அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!
பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்...
23 வருடங்களின் பின் தந்தையைக்கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞன் பலி!!
ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார்.கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச்...
நீர்த்தேக்கத்திற்குள் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை!!
சீனாவில், நீர்த்தேக்கம் ஒன்றைச் சீரமைக்கும் பணியின்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு...
குளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை!!
குளிர்காலத்தில் பாதுகாப்பாக தூங்குவதற்காக, யானைகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில் யானைகளை இதமாக...
















