குப்பையில் வீசப்படட அதிஷ்டச்சீட்டிற்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு!!

குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.ஜோவேன் ஜொனிசன் (37) என்ற பெண் லொத்தர் சீட்டு வாங்கும்...

2017 உலக அழிவின் ஆரம்பம்..! 450 வருடங்களுக்கு முன்னர் நடுங்கவைக்கும் ஓர் கணிப்பு..!!

நடைமுறை உலக பயணத்தில் முக்கியமான தொரு கேள்வி அடுத்த உலக யுத்தத்திற்கு இலங்கை வித்திடுமா? இப்போதைக்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இது உச்சரிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.உலகத்தோடும், கடந்து வந்த சம்பவங்களின் அடிப்படையிலும்...

ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!!

இதுவரை மனித கண்கள் பார்த்திருக்காத அசாதாரண காட்சிகளை ஆளில்லா விமானங்கள் அபாரமாக எடுத்துள்ளன. உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல்...

80 வயது பெண் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி!!

நைஜீரியா நாட்டில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்த 80 வயதுடைய வயோதிப பெண்ணினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள மின்சார கம்பத்தில் ஏறிய வயோதிப பெண் மின்வடத்தினை பிடித்துள்ளார்....

20 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியுடன் பேசிய கணவன்!!

ஒரே வீட்டில் கடந்த 20 வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் தம்பதியினர் வாழ்ந்துள்ளனர் என்றால் அதனை நம்ப முடியுமா?இப்படியான கதைகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அப்படியான சம்பவம் நடந்துள்ளதை அனைவரையும்...

கைத்­தொ­லை­பே­சி­க­ளுக்­காக விசேட கழி­வறை கட­தாசி : ஜப்பானிய விமான நிலைய கழி­வ­றை­களில் அறி­முகம்!!

  கைத்தொ­லை­பே­சி­க­ளுக்­கான கழி­வறை கட­தாசி ஜப்­பானில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. டோக்கியோ நக­ரி­லுள்ள நரீட்டா சர்­வ­தேச விமான நிலையத்தின் கழி­வ­றை­களில் இந்த ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர் சுருள்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. ஜப்­பா­னிய டெலிகொம் நிறு­வ­ன­மான என்.ரி.ரி. டெகோமோ எனும்...

ரோபோவை திருமணம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி கோரும் பெண்!!

இயந்திர மனிதனை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி கோரி பிரான்ஸ் பெண்ணொருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். லிலீ என்ற இந்த பெண், கடந்த ஒரு வருடமாக தான் இயந்திர மனிதனுடன் காதல் கொண்டுள்ளதாக...

8 ஆண்டுகள் அடாத முயற்சியில் சொந்தமாக 1,000சிசி பைக்கை உருவாக்கிய குஜராத் இளைஞர்!!

1000CC மோட்டார்சைக்கிள் ஒன்றை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் என்ற இளைஞர் சொந்தமாக உருவாக்கி அசத்தி இருக்கிறார். இது லிம்கா புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கின்றது. சூப்பர்பைக் என்பது எல்லா இளைஞர்களுக்கும் தீராத கனவாக உள்ளது....

தண்டவாளத்தில் சிக்கிய நண்பனை இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய நாய்!!(வீடியோ)

உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. Uzhgorod, Tseglovka கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்!!

பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்...

ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி : வெளியான தகவல்!!

கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில்,...

இப்படியும் ஒரு மக்கள் கூட்டமா : இணையத்தில் வைரலான ஆச்சரிய புகைப்படங்கள்!!

  அமேசான் காட்டில் உலகத்துடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களின் அற்புத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான ரிகார்டோ ஸ்டுக்கர்ட் அமேசான் காடுகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த...

சொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி : மீள்வதற்கு போராடிய தருணங்கள்!!

பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது, போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர்...

உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: உறைய வைக்கும் காட்சி!!

போர்த்துகலின் மெடீரா தீவின் விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மூலம் அங்கு வலுவான காற்று வெளிப்படுவதால் அப்பகுதியில் விமானத்தை இயக்குவது விமானிகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த...

ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்!!

  வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர். குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன. ...

37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!!

  உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு...