கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய்!!(படங்கள்)

உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது கிரேட் டேன். மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல்...

அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகள்கள் : ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று...

நம்மை பின்தொடரும் நிழல் ஏன் கருப்பாக இருக்கின்றது என்று தெரியுமா?

நமது வாழ்வில் நம்மை பிற மனிதர்கள் பின் தொடர்கிறார்களே இல்லையே, நமது நிழல் நம்மை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருட்டிய நேரத்தில் நாம் சாலையில் நடந்துசெல்கையில் நம்மை அறியாமலேய நமது நிழலை பார்த்து...

நாயிடம் பால் குடிக்கும் சிறுவன்!!

ஜார்கண்டில் சிறுவன் ஒருவனுக்கு 6 வருடமாக நாய் பால் கொடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் தனாபாத் பகுதியில் சுபேந்திர சிங்- பிங்கி குமாரி ஆகிய தம்பதியினர், சாலையோரமாக பழரசக் கடை ஒன்று...

107 வயது பாட்டிக்கு 17வது குழந்தை!

இத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்தின் மூலம் 17வது குழந்தையைபெற்றெடுத்துள்ளார்.இத்தாலியை சேர்ந்த Anatolia Vertadella(101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை...

செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த காட்டு எருமைகள்!!

சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில்...

விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்கும் சுப்பர் மேன்!!(படங்கள்)

உலகளாவிய ரீதியில் வாகனப் பாவனை அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மனிதனின் உடலமைப்பு எவ்வாறு இருந்தால் விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்க முடியும் எனும் ஆராய்ச்சியை அவுஸ்திரேலிய நிபுணர்கள்...

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆறு வயது சிறுமி!!

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பாட்டு பாடி அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளார் ஹெவன்லி ஜாய் என்ற ஆறு வயது சிறுமி. America Got Talent என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹெவன்லி ஜாய்....

பெற்ற பிள்ளையை சாப்பிட்ட காட்டுமிராண்டி தாய்!!

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(Li Zhenghua Age-24) என்ற பெண் தனது கர்ப்ப...

தாயின் பிணத்தை தோண்டி செல்பி எடுத்த மகன்.அதிர்ச்சி சம்பவம்!!

லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காட்டுத் தீயை போல் உலகெங்கும் பரவிய இந்த செல்பி மோகம், சில நேரங்களில்...

64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்!!

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல் என்ற பெண். கே.எல்.எஸ் அதாவது Kleine-Levin Syndrome (KLS) என்ற உறக்கம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல். பிறக்கும் போது...

4 கோடி விலை பேசப்படட எருமை : உரிமையாளர் விற்க மறுப்பு!!

மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர்...

வவுனியா நெற் இணையத்தில் 2 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட காணொளி : முடிந்தால் ஒருதடவை பாருங்கள்!!

இசைக்கு மயங்காதோர் இவ் உலகில் இல்லை. அதிலும் எம் தமிழிசைக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் பஞ்சமூர்த்தி அவர்களின் புதல்வன் K.P.குமரன் குழுவினர் நாதஸ்வர இசையுடன் நவீன இசையையும் கலந்து...

கலக்கப்போவது யாரில் தோற்றாலும் மனதை வென்ற நவீன்!!

சின்னத்திரை என்றாலே பெரும்பாலும் அழுகை என்பதை தாண்டி சில நிகழ்ச்சிகள் தான் மகிழ்ச்சியை தரக்கூடியவை. அந்தவகையில் சிரிப்புக்கான கலக்கப்போவதுயார் என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூலம் வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன், ரோபோஷங்கர்...

ஆண் என்று ஏமாற்றி பெண்ணைத் திருமணம் செய்த மற்றொரு பெண்!!

இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஒப்ரேசன் செய்தவர்களை...

அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு.!!

ராணிப்பேட்டை காரையை அடுத்த புளியங்கண் கிராம குளக்கரையில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அம்மன் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் தற்செயலாக அம்மன்...