பின்னணிப் பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து மக்களை ஏமாற்றிய பிரபல தொலைக்காட்சி!!

அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று பிரம்மாண்ட குரல் தேடல் என்ற பெயரில் பாடல் நிகழ்ச்சி நடத்தியது. அதன் 5வது சீசனில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை,...

விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் ஆனந்த் முதலிடம்!!

விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சுப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. சுப்பர் சிங்கர்...

பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட பெண்: அருகில் இருந்து உதவிய கணவர்!!

அமெரிக்காவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனது பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் அலாஹா மஜித். அழகுக்கலை நிபுணரான இவருக்கு ஒப்பனை செய்துகொள்வது என்பது...

ஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும்: சகோதரிகளின் ஆசை!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு, தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.உலகில் இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் புதிதான விடயம்...

தொலைக்காட்சி நாடகங்கள் பார்க்கும் பெண்கள் தவறாமல் பார்க்க வேண்டிய வீடியோ!!

பெண்கள் அன்று மட்டுமல்ல எல்லா காலக்கட்டதிலுமே சீரியல் பார்ப்பதை விடுவதில்லை. அதிலும் தற்போது உள்ள குடும்ப பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெரிதும் அடிமையாகி வருகின்றனர் என்றே சொல்லலாம். கணவர், பிள்ளைகளை வேலைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும்...

அதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்!!

சீனாவில் அதீத மொபைல் மோகம் காரணமாக சிறுவன் ஒருவன் தனது விரலை துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 வயதான பெங். இவருக்கு அவரது தந்தை...

பேஸ்புக்கில் விரும்பிய கமெண்ட் வரலையே! விவாகரத்து கோரிய தம்பதி!!

மும்பையில் தம்பதி ஒருவர் தமது புகைப்படத்திற்கு விரும்பிய கமெண்ட் வரவில்லை எனக் கூறி விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையின் தெற்கு பகுதியில் மனைவியுடன் குடியிருந்து வருபவர் குலாத்தி, இவருக்கும் மனைவிக்கும் இடையே...

3 வார குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் கருக்கள்: திகைப்பில் மருத்துவர்கள்!!

பீஜிங் நாட்டில் 3 வார குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டை கருக்குள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பீஜிங் நாட்டின், ஹாங் காங் நகரிலுள்ள பிரபல ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு சீனத் தம்பதியருக்கு...

மனித முகத்தோடு ஓர் அதிசய மீன் அகப்பட்டது!!

கேரளாவில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கி இருக்கும் அதிசய மீன் ஒன்று மனித முகத்தோடு காணப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் வலையில் இம் மீன் அகப்பட்டிருக்கிறது. மனிதர் உண்ணாத...

சிட்டுக்குருவி ஜோடிக்கு நடந்த வினோத திருமணம்!!

உத்தரப்பிரதேசத்தில் சிட்டுக்குருவிக்கும், சிட்டுக்குருவிக்கும் நடந்த திருமணத்தில் சுமார் 500 கிராமவாசிகள் கலந்து கொண்டுள்ளனர். சர்வதேச சிட்டுக்குருவி தினம் வரும் 20-ம் திகதி கொண்டாடப்படும் நிலையில் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுக்காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

மனைவிக்கு விலை அறிவித்த கணவன்: பேஸ்புக்கில் நூதன பதிவு!!

பேஸ்புக்கில் தனது மனைவியை விற்க முன்வந்த கணவர் மீது மனைவி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த திலிப் என்பவர் வாங்கிய கடனை திருப்பி அளிக்க...

மனைவியுடன் பிரச்சனை விமானத்தை மோதவிட்டு பயணிகளை கொல்வேன் – மிரட்டிய விமானி!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதால், விமானத்தை மோதவிட்டு பயணிகள் அனைவரையும் கொல்வேன் என்று விமானி ஒருவர் பயமுறுத்திய விவகாரம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட...

இறுதி ஊர்வலத்தை விரும்பாத சடலம்!!

யாரேனும் உயிரிழந்து விட்டால் அவரது கடைசி ஊர்வலத்தின் போது, அவரது சடலம் தாங்கிய சவப்பெட்டியை ஆடாமல் அசையாமல் கொண்டு செல்வதுண்டு. இதனை அநேகமாக நீங்களும் பார்த்திருக்கலாம்.ஆனால், அவ்வாறான இறுதி ஊர்வலமொன்றின் போது, சவப்பெட்டி...

பாம்புடன் வாழும் அதிசய சிறுமி!!

  கிறிஸ்டா குறைனோ என்ற 9 வயது சிறுமி பாம்புடன் தனது வாழ்க்கையை நடத்திவரும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சிறுமி தனது வாழ்க்கையில் அதிக நேரத்தை பாம்புடனே கழித்து வருகிறார்.

உள்ளாடையை துவைக்காததால் அலுவலக உதவியாளருக்கு குறிப்பாணை அனுப்பிய நீதிபதி!!

தனது உள்ளாடையை சரியாக துவைக்காததால் தனது அலுவலக உதவியாளருக்கு ஈரோட்டில் உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதி குறிப்பாணை அனுப்பிய சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.இதேவேளை, அலுவலக உதவியாளரை சொந்த வேலைகளை செய்ய சொல்வது தவறு...

பிறந்த 10 நாளில் முட்டையிட்ட கோழி குஞ்சு!!!

தமிழ்நாட்டில் கோழிக் குஞ்சு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தின் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், சுமார் 10 வருடங்களாக கறிக் கோழி விற்பனை செய்து...