100 கோடி பவுண் செலவில் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

பிரித்­தா­னிய மகா­ரா­ணியின் 90 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் 100 கோடி பவுண்களை (இலங்கை ரூபா­வில் 20,008 கோடி­) தாண்டும் என ஆய்வின் மூலம் தெரி­ய­­வந்­துள்­ளது. பிரித்தா­னி­ய...

வகுப்பறையில் தூங்கிய மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையை கொஞ்சம் பாருங்கள்!!

பெரும்பாலான வீடுகளில் காலை நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் சகஜம் தான். படுக்கையில் இருந்து குழந்தைகளை எழுப்ப, தாய் படும்பாடு சற்று சிரமம் என்றால் அது மிகையாகாது. இரவு நீண்டநேரம்...

வித்தியாசமான காதல் : கற்பாறையை திருமணம் செய்த வினோதப்பெண்!!

பாறைகளின் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பால், ஒரு அழகிய பாறையை ஒரு பெண்மணி திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான கலைஞர் டிராசி எமின்(51) பாறையை திருமணம்...

திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்து திரும்பிய மனிதன்!!

ஸ்பெய்னைச் சேர்ந்த நபர் ஒருவர், திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் தான் 3 தினங்கள் சிக்கியிருந்த பின்னர் உயிர் தப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இவர் கூறுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. 56 வயதான...

காமம் என்பது தீயடா பாடல் வெளியீடு!!

அண்மைக் காலமாக நமது நாட்டில் பரவிவரும் வன்புணர்வு கலாச்சாரத்தினையும் அதன் விளைவுகளையும் பற்றி எடுத்துரைக்கும் காமம் என்பது தீயடா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வரிகள் M.P.ஜெசி இசையமைப்பு மூர்த்தி சங்கர் கணேஷ் பாடியவர் கந்தப்பு ஜெயரூபன்

கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்!!

எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால்,...

கணவரை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி!!

ஸ்பெயின் நாட்டில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிஸார் கைது செய்தனர்.ஸ்பெயினில் கலா மில்லொர் கடற்கரை ரிசார்ட் பகுதியில் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த ஹான்ஸ்...

70 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை திருமணம் செய்த காதலன்!!

இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன் (90). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 1940-ம் ஆண்டு பள்ளியில் படித்த போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார்....

கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி!!

அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார்.அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற...

ஏலியன் மீன்வகை கண்டுபிடிப்பு!!

  மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்...

70 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்த காதலர்கள்!!

இங்கிலாந்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 70 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலியை கரம்பிடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன், தற்போது 90 வயதாகும் ராய் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்...

வானில் எரிந்து போன மர்மபொருள் : பறக்கும் தட்டாக இருக்குமோ என்ற பீதியில் மக்கள்!!

மர்மமான பறக்கும் பொருள் ஒன்று வானில் இரண்டு நிமிடங்களில் முற்றாக எரிந்து போன சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதியின் சொந்த நகரமான சென்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் வான் பரப்பில் இந்த சம்பவம்...

100 குழந்தைகள் பெரும் முயற்சியில் வைத்தியர்!!

பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற...

நாகபாம்பை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த இளைஞர்!!

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நாகப்பாம்பொன்றை திருமணம் செய்துகொள்வதற்கு முயற்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தீப் பட்டேல் எனும் இந்த இளைஞர், சில வருடங்களுக்கு முன் பாரிச...

பிளாஸ்டிக் பைகளில் காற்று விற்பனை- சீனாவில் வினோதம்!!

பிளாஸ்டிக் பைகளில் காற்றை அடைத்து விற்பனை செய்கின்ற விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்று வருகின்றது. சீனாவின் லியாங்ஷன் மலைப் பகுதியில் வாழும் மக்கள் அங்கு குவியும் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மையான காற்றை பிளாஸ்டிக்...

‘மீன்களை பாதுகாப்போம்’ : மீன்களைக் கொண்டு நிர்வாண புகைப்படங்கள்!!

  கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதாவது மீன் இனங்களை பாதுகாக்க...