நிழற்படங்கள்

இலங்கையில் இப்படியொரு அதிசயம் : வியப்பில் மக்கள்!!

  தம்புள்ளையில் வித்தியாசமான முறையில் தேங்காய் ஒன்றில் பனைமரக்கன்று ஒன்று வளர்ந்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த ஜீ.ஜீ.கருணாரத்ன என்பவரின் தோட்டத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனைமர விதை ஒன்று நிலத்தில் வளர்ந்துள்ளது....

காப்பீட்டுத் தொகையாக £500,000 வென்றெடுத்த பூனை : சுவாரஸ்ய சம்பவம்!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 500,000 பவுண்ட்ஸ் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த Tabatha Bundesen என்ற பெண்ணின் வளர்ப்பு...

வவுனியாவில் இப்படியும் ஓர் அதிசயம்!!

  வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஆ.இராஜேந்திரன் பட்டானிச்சூரில் அமைந்துள்ள அவரது வீட்டுத்தோட்டத்தில் அதிகூடிய நிறையினைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கினை அறுவடை செய்துள்ளார். இவ் இராசவள்ளிக் கிழங்குக் கொடியானது வெறுமனே 10 மாதங்களில் 30...

உலகிலேயே முடியாலான பெண் : தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

  தாய்லாந்தை சேர்ந்த 17 வயது பெண்மணியான நாட்டியா பிறப்பிலேயே Ambras Syndrome- ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், இவரது முகம் முழுவதும் முடிகள் வளர்ந்து மிகவும் இருட்டாக இருக்கும். 2010 ஆம் ஆண்டில் உலகிலேயே முடியாலான...

இறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் மக்கள்: ஆச்சரியமளிக்கும் வினோத விழா!!

  இந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும் திருவிழா நடந்தது. இந்தோனிசியாவின் Sulawesi பகுதியில் உள்ள Tana Toraja-வில் Toraja மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இறந்த தங்கள்...

களவு போன உலகின் மிக விலை உயர்ந்த மது போத்தல் : விலை என்ன தெரியுமா?

டென்மார்க்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து உலகின் மிக விலை உயர்ந்த ஓட்கா மது போத்தல் ஒன்று களவு போயுள்ளது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் அமைந்துள்ள கஃபே 33 என்ற பிரபல மதுபான...

மூங்கில் மிதிவண்டியில் உலகைச் சுற்றும் ஜேர்மன் இளைஞர்!!

  உலகைச் சுற்றி வலம் வருவது பலருக்கும் நிறைவேறாத கனவு. ஆனால் ஜேர்மனியின் பஸ்டி குட்மன் என்ற இளைஞர், சுயமாக வடிவமைத்த மூங்கில் மிதிவண்டியில் இதுவரை இருபத்தி நான்கு நாடுகளில் வலம் வந்து அனைவரையும்...

ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!

  ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36)....

உலகின் மிகச் சிறிய நத்தார் வாழ்த்து அட்டை!!

நாடு முழுவதும் நேற்று நத்தார் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது...

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது!!

  ஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது. உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles...

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

  எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெப்பில்...

கின்னஸ் சாதனை படைத்த மணமகளின் திருமண ஆடை ஏலத்தில்!!

  பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீற்றர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக விசே‌ஷ உடை அணிந்திருந்தார். அந்த திருமண ஆடை...

2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள்!!

  2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கண்கவர் புகைப்படங்கள் இவை தான்… இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின்...

பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்!!

இந்தியாவில் பெண் ஒருவருக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண்...

பெட்ரோல், டீசலுக்குப் பதில் பியரைப் பயன்படுத்தினாலும் கார் ஓடும்!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் கார்களுக்கு பியரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு...

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி!!

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில்...