யாழில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி!!
யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் அண்மையில் ஆடொன்று ஈன்ற ஆட் டுக்குட்டி வித்தியாசமான முக அமைப்புடன் காணப்படுகின்றது.
இரண்டு கண்களும் அருகருகே ஒன்றாக அமைந்துள்ள நிலையில் பிறந்துள்ள இவ் ஆட்டுக்குட்டியை பார்வையிட பெருந்தொகையான மக்கள் வந்த...
மதுபோதையில் தள்ளாடும் குரங்குகள் : மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!!
தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன.
வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட்...
3 கோடி தங்க நகைகளுடன் வலம் வரும் தங்க பாபா!!
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார். இதைத் தவிர, பல்வேறு உலோகங்களிலான கடவுள் விக்ரகங்களையும் தன்னுடன்...
வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!
கேசனா இராசரத்தினம்
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?
பிரஜன்..
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண்.
இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள...
விமானத்தை சேர்ந்து இயக்கும் அழகான தாய் – மகள் : வைரலாகும் புகைப்படம்!!
தாய் - மகள்
விமான பயணத்தின் போது நபர் ஒருவர் விமானத்தின் விமானிகளாக தாய் - மகள் இருப்பதை அறிந்ததையடுத்து அவர்களை புகைப்படம் எடுத்து வெளியிட அது வைரலாகியுள்ளது.
Embry-Riddle Aeronautical பல்கலைக்கழகத்தின் சான்சிலர் ஜான்...
ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு!!
ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.
வண்ணத்து...
கம்பீரமான காளை என பரிசு வாங்கிய காளை : உரிமையாளரையே தா க்கி நிரூபித்த புகைப்படங்கள்!!
பரிசு வாங்கிய காளை
விவசாய நிகழ்ச்சி ஒன்றில் விலங்குகள் கம்பீர நடைபோட, கம்பீரமான காளை என பரிசு பெற்ற ஒரு காளை, தனது உரிமையாளரையே புரட்டிப் போட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
North Yorkshireஇல்...
பிறப்புறுப்பை நீக்கிவிட்டு வேற்றுக்கிரகவாசிகளை போல் வாழும் விசித்திர இளைஞன்!!
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளை போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த வின்னி ஒ(22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை...
நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!
பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...
மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!
வாழை மரம்..
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது.
வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம்...
உலகின் பிரபலமான நாய்க்குட்டி- பேஸ்புக்கில் 20 லட்சம் ரசிகர்கள்!!!
பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய விஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா.
இது அமெரிக்காவில் வசித்து...
மூன்று கால்கள் இரண்டு பாலுறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை : மருத்துவர்கள் தெரிவித்துள்ள முக்கிய தகவல்!!
அதிசய குழந்தை
ரஷ்யாவில் குழந்தை ஒன்று மூன்று கால்கள் மற்றும் இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்தது, ஆனால் அதற்கு ஆசனவாய் இல்லை.
அந்த குழந்தை இரட்டைக் குழந்தையாக உருவாகியிருக்க வேண்டும், அதன் மூன்றாவது கால் அந்த குழந்தையுடன்...
குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!
திருப்பதி…
திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால்,
குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால்...
33 வருடங்களாக டீ மட்டும் குடித்து உயிர் வாழும் விசித்திரப் பெண் : ஆச்சர்யத்தில் வைத்தியர்கள்!!
விசித்திரப் பெண்..
இந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. தற்போது 44...
பிறந்த நொடியில் பச்சிளம் குழந்தை செய்த நெகிழ்ச்சி செயல் : அனைவரையும் கவர்ந்த புகைப்படம்!!
அனைவரையும் கவர்ந்த புகைப்படம்
வியட்நாம் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை மருத்துவரின் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தை Phương Châu International மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது, குழந்தை அறுவை சிகிச்சை...