பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் கால்களை பதம் பார்த்த கணவன் : நடந்த வினோத சம்பவம்!!
வினோத சம்பவம்
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ்...
எழுபது மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!!
ஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு...
கொடிய விஷப் பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன் : பதற்றத்துடன் பார்வையிடும் மக்கள்!!
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணிளியில், அந்த 3 வயது சிறுவன் பாம்புகளை...
16 வயதில் முதுமை தோற்றம் பெற்ற சிறுமி!
16 வயதான இளம் பெண் ஒருவர், அரியவகை மரபணு பிரச்சினையால், 60 வயது பெண் போல காட்சி தருகிறார். இங்கிலாந்தின் ரோதர்ஹாம் நகரை சேர்ந்தவர் ஸாரா ஹார்ட்ஷார்ன்.
இவருக்கு 16 வயதே ஆகிறது. ஆனால்...
கல் மனிதனாக மாறிவரும் 8 வயதுச் சிறுவன் : வெறுத்து ஒதுக்கிய மக்கள்!!
வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் உடல் முழுவதும் கல் போன்று மாறிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை...
எங்கள் ஊர் ஓவியர்..!
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும், அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
ஊடகங்களின் பார்வையில்...
கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி!!
இங்கிலாந்தில் நேற்று முன்தினம் கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி யொன்று நடத்தப்பட்டது. இங்கிலாந்து பிரதான நிலப்பரப்புக்கும் இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள வைட் தீவுக்கும் இடையிலான கடற்பகுதியிலுள்ள மணல் திட்டில் இப்போட்டி நடைபெற்றது.
ஐலன்ட் செய்லிங்...
திருமணமான பிரபஞ்ச பேரழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!
பிரபஞ்ச பேரழகி.
திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி...
வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி : திகில் அனுபவம்!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி மக்களிடையே புது வரவேற்பைப் பெற்றுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 அடுக்கு மாடிக் கட்டிடமான யு.எஸ் பேங்க்...
ராஜாவாக முடிசூட்டப்பட்ட மலை ஆடு : அயர்லாந்தில் வினோதம்!!
அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர்.
அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான...
கடவுளை நெருங்க புற்களை உண்ணும் வினோத மனிதர்கள்!!(படங்கள், வீடியோ)
கடவுளை நெருங்குவதற்காக தென்னாபிரிக்க மக்கள் புற்களை உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்க நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்களிடம் லெசிகோ டேனியல் என்ற மத தலைவர், பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம் கடவுளுக்கு...
கொரோனாவால் பிரிந்திருந்த காதல் ஜோடி : ஒரே நேரத்தில் செய்த ஆச்சரிய செயல்!!
காதல் ஜோடி..
கனடாவில் கொரோனா காரணமாக பிரிந்திருந்த ஒரு காதல் ஜோடி, போட்டோஷூட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு மிராண்டா ஆண்டர்சன் (21) என்ற புகைப்படக்கலைஞரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வான்கூவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த போடோஷூட் நடப்பதற்கு ஒரு...
ஆசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல் :ஆசிரியைக்கு நேர்ந்த கொடு மை!!
சாய் ஸ்வேதா..
கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை...
தினமும் 36 முட்டைகள், 3 கிலோ இறைச்சி, 5 லீற்றர் பால் உட்கொள்ளும் பாகிஸ்தானின் மிகப் பலசாலி மனிதர்!!
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்தானின் மிக பலசாலி மனிதர் என வர்ணிக்கப்படுகிறார். 25 வயதேயான ஹையாத்தின் தற்போதைய எடை 435 கிலோகிராம். பாகிஸ்தானின் மர்தான் நகரைச் சேர்ந்தவர் இவர்.
வெறுமனே...
யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி : நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!!
யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள். அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான கோழி முட்டை!!
விசித்திரமான கோழி முட்டை..
பலாங்கொடை நகரத்தில் உள்ள கடை ஒன்றில் விசித்திரமான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரக்காய் வடிவத்தில் இந்த முட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை நகரில் வாராந்த சந்தைக்கு அருகில் முட்டை விற்பனை...