நிழற்படங்கள்

விசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா!!

  பல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் 8 இலட்சம் சதுர அடிப்பரப்பில் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் பல்வேறு கலைஞ்சர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஹார்பின்...

மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம்!!

கழுதைகளுக்கு கல்யாணம் மழை பெய்ய வேண்டி, தமிழகத்தின் கோவை அருகேயுள்ள மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்தியாவின் தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது....

“சூப்பர் மேன்” போஸ் கொடுத்தபடியே பிறந்த பிஞ்சுக்குழந்தை : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம் பிரித்தானியாவில் பிஞ்சுக்குழந்தை ஒன்று பிறந்ததும் "சூப்பர் மேன்" போல போஸ் கொடுத்தபடியே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவை சேர்ந்த ப்ரீ ஜெசிக்கா என்கிற தாய்க்கு, அறுவை சிகிச்சை மூலம்...

4 ஆண்டுகளாக பாம்புடன் உடலுறவு : விசித்திரமான ஆண் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்!!

நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்றதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான...

பேஷன் டிசைனர் வேலையை உதறிவிட்டு ஆடு வளர்ப்பில் பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்!!

ஆடு வளர்ப்பில்.. உலகில் தற்போது இருக்கும் பெரும்பாலானோர், வேலைக்கு சென்றால் போதும், மாதம் வரும் சம்பளத்தை வைத்து நாட்களை கடத்திவிடலாம். அதன் பின் சிறிய வீடு, குடும்பம் என்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்றனர். அவர்களுக்குள்...

மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர்!!(படங்கள்)

  நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார். ”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும்...

அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர். இந்நிலையில்...

101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை!!

துபாயில் 101 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்­டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்­துள்­ளனர். ஐக்­கிய எமி­ரேட்ஸில் பல்­லி­னத்­துவம் மற்றும் சக­வாழ்வு குறித்த சாத­க­மான ெசய்­தியை பரப்பும் நோக்­குடன், துபா­யி­லுள்ள சீக்­கி­யர்­களின்...

ஆக்ரோஷமாக சீறிய பாம்பு : தன்னுயிரை தியாகம் செய்து எஜமானை காப்பாற்றிய நாய்!!

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் எஜமானரை காப்பாற்றுவதற்காக சீறிய நல்லபாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாங்குடியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தனது வீட்டில் 3 நாய்களை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற...

இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!

  இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன. அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு?...