நிழற்படங்கள்

ராட்சத சமோசா : தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை!!

  லண்டனில் உள்ள முஸ்லிம் தொண்டு நிறுவனம் ஒன்று 153.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சமோசாவை செய்து உலக சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய...

46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிடும் நபர் : இதுவரை எத்தனை சாப்பிட்டுள்ளார் தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைக்காவலர் ஒருவர் 46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். 28,788 Big Mac எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கின்னஸ் புத்தகத்தில் இடம்...

உடல் முழுவதும் முடியுடன் பிறந்த வினோத குழந்தை : அதிர்ச்சி புகைப்படங்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் விட்டல்(30), மனிஷா ஷம்பாஜி(22) ஆகிய தம்பதிகளின் 5 மாத குழந்தை பிறக்கும் போதே லட்சத்தில் ஒருவருக்கு வரும் Werewolf Syndrome என்னும் விசித்திர நோயுடன் பிறந்தது. கை,...

10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன் : சிரமப்படும் பெற்றோர்!!(படங்கள்)

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான். 192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை...

மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய வைரம் ஏலம்!!

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டொரல்களுக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது, கனடாவின் லூகரா...

ஜப்பானின் ஆண்கள் மட்டுமே செல்லும் தீவு!!

  ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் தீவுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தினை யுனெஸ்கோ அளித்துள்ளது. ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்கள் மட்டுமே...

ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்க்க திரளும் மக்கள் கூட்டம்!!

அதிசய பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான்...

நீச்சல் தடாகமாக மாறிய கார்!!( படங்கள்)

ஜேர்மனின் எய்பன்ஸ்டொக் பகுதியில் வசிக்கும் 27 வயதான நபர் ஒருவர் தனக்கு சொந்தமான பழைய BMW காரை நடமாடும் நீச்சல் தடாகமாக மாற்றியுள்ளார். இதனை வடிவமைப்பதற்கு தனது 3 நண்பர்களையும் பயன்படுத்திய குறித்த நபர்...

74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு!!

சாத்தான் கொம்பு இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக...

உலகிலேயே முடியாலான பெண் : தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

  தாய்லாந்தை சேர்ந்த 17 வயது பெண்மணியான நாட்டியா பிறப்பிலேயே Ambras Syndrome- ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், இவரது முகம் முழுவதும் முடிகள் வளர்ந்து மிகவும் இருட்டாக இருக்கும். 2010 ஆம் ஆண்டில் உலகிலேயே முடியாலான...

கால்களால் விமானத்தை ஓட்டி வரலாறு படைத்த சாதனைப் பெண்!!(படங்கள்)

இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால்,...

வினோத முறையில் நாடு கடந்து மாட்டிக்கொண்டவர்..!

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான்...

விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் ஆனந்த் முதலிடம்!!

விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சுப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. சுப்பர் சிங்கர்...

வானைப் பார்க்கும் குலையுடன் அதிசய வாழைமரம்!!

காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது. வாழைக்குலை பூமியை நோக்கியே இருப்பது வழமை. ஆனால் மேற்படி வாழைக்குலை வானத்தை நோக்கியவாறே காணப்படுகின்றமை அதிசயமானதாகும். இதற்கு முன்பதாக இவ்வாறு...

தினமும் காலை 6 மணிக்கு குழந்தையை எழுப்பிவிடும் குரங்குகள் : அதிசய நிகழ்வு!!

இந்தியாவில் குரங்குகள் ஒன்றரை வயது குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குரங்குகளுக்கு நண்பனாகவும், தேவைப்படும் பொழுது குரங்குகளுக்கு உணவுகளை வழங்கும் குழந்தையாக ஒன்றரை வயது சிறுவன்...

4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி!!

4 நிமிடங்களில்.. பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால்,...