உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 - இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள்.
ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை...
80 வயது தோற்றம்… அரியவகை நோய் : 10 வயதில் பரிதாபமாக பலியான சிறுமி!!
உக்ரைன்..
உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
Progeria என்ற அரியவகை நோயால் இறந்த சிறுமி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் கண்ணீரில்...
50 வயதில் 5 வயது பிள்ளையின் தோற்றம்: அதிசயமான குள்ள மனிதர்!!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார்.
29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த...
உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம்...
மூழ்கிய டைட்டானிக் கப்பலை அருகில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு!!(படங்கள்)
மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான திட்டங்களில் களமிறங்கியுள்ளது ஒரு சுற்றுலா நிறுவனம்.
உலகத்தின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக், 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சௌதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்த...
கொரோனா தொற்றால் உயிரிழந்த காதல் மனைவிக்காக கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!!
இந்தியா…
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில்...
சலவை இயந்திரத்திற்குள் குழந்தையின் முகம் : அ திர்ச்சியில் இணையதளவாசிகள்!!
ரஷ்ய தந்தை ஒருவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படமானது, பலரையும் அ திர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த தந்தை ஒருவர் வேகமாக சுழன்றுகொண்டிருந்த சலவை இயந்திரத்திற்குள், தனது குழந்தை சிக்கிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படத்தை சமீபத்தில்...
மலைப்பாம்புடன் நட்புடன் பழகும் 2 வயதுச் சிறுமி!!(படங்கள்)
பிரித்தானிய மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த 2 வயது சிறுமியொருவர் உயிராபத்து விளைவிக்கக் கூடிய 15 அடி நீளமான மலைப்பாம்புடன் எதுவித அச்சமுமின்றி பழகி வருகிறார்.
அலிஷா மே கொவன் என்ற மேற்படி சிறுமியின்...
துபாயில் கடற்கரை நூலகம் திறப்பு!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு பிரந்தியமான துபாயில் கடற்கரை நூலகம் (பீச்லைப்ரரி) திறந்துவைக்கப்பட்டுள்ளது. துபாய் மாநகர சபையினால் கடந்த சனிக்கிழமை இந்த நூலம் திறந்துவைக்கப்பட்டது.
கடற் கரைக்குச் செல்பவர்கள் புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம்...
யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி : நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!!
யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள். அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு...
100 பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து உடல் பாகத்தை மாற்றிய மொடல் அழகி!!
100 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மொடல் அழகி அறுவையின் சிகிச்சையின் போது மாரடைப்பில் உயிரிழந்தார்.
கனடாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி கிறிஸ்டினா மார்ட்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரியினை செய்து கொள்வதில் அதிக...
மலைப்பாம்புடன் உறவாடி மலைக்க வைக்கும் இலங்கை மங்கை!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது அந்தக்காலம்.பெண் என்றால் பாம்பும் மயங்கும் என்பது இந்தக்காலம் என்று பழமொழியை மாற்றும் அளவுக்கு பாம்புக்கும் பெண்களுக்குமுள்ள உறவு வலுப்பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
இங்கே மலைப்பாம்புடன் கடற்கரையிலே உல்லாசமாக...
3 கைகளுடன் பிறந்து கிராமத்திற்கே கடவுளாக மாறிய குழந்தை : வினோத சம்பவம்!!
வினோத சம்பவம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கைகளுடன் பிறந்திருக்கும் குழந்தையை கடவுள் என நினைத்து கிராமமக்கள் வழிபடும் வினோத சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாகு என்ற பெண்ணுக்கு...
“அந்த தீவுக்கு மட்டும் போய்டாதீங்க”.. தொடர்ந்து எச்சரிக்கும் அரசு.. மறைக்கப்பட்ட மர்ம தீவில் நடந்த விபரீதங்கள்!!
இத்தாலியில்..
இத்தாலி நாட்டில் உள்ள தீவு ஒன்றிற்கு செல்லும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது அந்நாட்டு அரசு. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற விபரீதங்கள் தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
மர்ம தீவு
போவெக்லியா என்ற...
ஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்!!
பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்
ஆறு முறை கருச்சிதைவான ஒரு பெண்ணின் வயிற்றை குரங்கு ஒன்று முத்தமிட்டதால் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்த அற்புத சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியப் பெண்ணான Nina Marston...
விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!
அமெரிக்க எயார்லைன்ஸ் விமானமொன்றில் பயணம் செய்வதற்கு சக்கர வண்டியில் அழைத்துவரப்பட்ட மிகவும் பருமனான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்தப்பட்டமை அங்கிருந்தவர்கள் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹாங் என்றழைக்கப்படும் மேற்படி நாய் அதன் உரிமையாளரான...