செய்தித்தாளில் டீ போடும் அதிசய மனிதர் : நம்பினால் நம்புங்கள்!!
மத்தியபிரதேசத்தில் சந்தா கிராமத்தைச் சேர்ந்த அன்னுகா அன்னுபையா என்பவர் பேப்பர் பாத்திரத்தில் டீ போட்டுக்கொடுப்பது நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது.
12 வயதில் இருந்து டீக்கடையில் வேலை பார்த்து வரும் இவருக்கு, இவரது தந்தை இந்த...
திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ஒரே சமயத்தில் 4 குழந்தைகள்!!
கனடாவைச் சேர்ந்த தம்பதியொன்று திருமணமாகி ஒரு வருடமாவதற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரேசமயத்தில் ஒரே உருவத் தோற்றத்தைக் கொண்ட 4 பெண் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி குழந்தைகளின்...
இனிப்பு மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!!
ஆமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், முற்றிலும் இனிப்பு மிட்டாய் தாள்களினால் ஆடையொன்றை வடிமைத்துள்ளார்.
பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச்...
100 குழந்தைகள் பெரும் முயற்சியில் வைத்தியர்!!
பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற...
மாடுகளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே...
ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
தொழிலதிபர் வாங்...
பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதி!!
உலகில் முதல்முறையாகப் பூனைகளை பராமரிப்பதற்கான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றிக்கு விடுமுறை வசதிகளை ஏற்படுத்தி...
சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்!!
தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர், தனது தோலில் அதிக...
மற்ற உலோகங்களை விட தங்கம் ஜொலிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா? தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்?
உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல்,...
அந்தரத்தில் 5 பல்டிகள் : புதிய உலக சாதனை!!
பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார். அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து...
தாய் கைவிட்டுச்சென்ற குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்!!
தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது...
205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!
பிரிட்டனில் 205 அடி உயரமான ரோலர்கோஸ்டர் ஒன்றின் உச்சியில், பொறியியலாளர்கள் பலர் கம்பிகளில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தின் சறே பிராந்த்தியத்திலுள்ள தோர்ப் பூங்காவிலுள்ள இந்த ரோலர் கோஸ்டரின் உச்சியிலேயே இக்...
915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது.
அத் தடாகத்தில் நாணயங்களை...
பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது!!
அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுமுள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில்...
வீட்டை திருமணம் செய்துகொண்ட பெண்!!
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டை திருமணம் செய்துகொண்டுள்ளதாகக் கூறுகிறார். 43 வயதான டெபோரா ஹொட்ஜ் எனும் இப் பெண், மேற்படி வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டாராம்.
பேக்ஸ்லேஹீத் நகரில் டெபோரா வசிக்கும்...
4 கிலோ செங்கற்களை இமையினால் தூக்கும் சாகசக் கலைஞர்!!
பாகிஸ்தானைச் சேர்ந்த சாகசக் கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் 4 கிலோகிராம் எடையுள்ள செங்கற்களைத் தூக்குவது, பற்களினால் இரும்புக் கம்பியை வளைப்பது போன்ற சாகசங்களால் வியக்க வைக்கிறார்.
32 வயதான குலாம் பாருக்...