ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் மீட்பு!!
ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.
எச்.சி...
வவுனியா செட்டிகுளம் அடப்பங்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அடப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று(15.03) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம்...
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியாகும் : பரீட்சைகள் திணைக்களம்!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு...
அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் : காலிறுதிப் போட்டி அட்டவணை இணைப்பு!!
உலகக் கிண்ண கிரிக்கெட் பி - பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் காலிறுதியில்...
சீகிரிய சுவரில் பெயரை எழுதிய யுவதியின் எதிர்காலத்தை கருதி சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டும் :...
சமீபத்தில் சீகிரிய பளிங்கு சுவரில் சேதத்தை ஏற்படுத்திய குற்றித்திற்காக இரண்டு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள பெண்ணிற்கு சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு பொறுப்பான நிறுவனங்களுடன்...
கணவனை அடித்தே கொன்ற மனைவி!!
இரத்தினபுரி - தபுலுவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனை அடித்துக் கொன்றுள்ளார். நேற்று இரவு (14.03) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
44 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். குடும்பப்...
ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்கவைத்து!!
உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
எனினும் பாகிஸ்தான் அயர்லாந்து போட்டி...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!!
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இளைஞர் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு 8.30 மணியளவில்...
வடக்கு அமைச்சா்களைச் சந்திக்க மோடிக்கு நேரமில்லை : ஐங்கரநேசன் கவலை!!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வடமாகாண அமைச்சா்களைச் சந்தித்து சம்பிரதாயபூா்வமாக மாத்திரமே கலந்துரையாடியதாகவும்,
இதனால் தமது பிரச்சினைகளை முழுமையாக எடுத்துக் கூற முடியவில்லை எனவும் வடமாகாண விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசன்...
வீரகேசரி இணையத்தளம் மீண்டும் விசமிகளால் முடக்கம்!!
வீரகேசரி இணையத்தளம் இன்று காலை Moroccan Haxorz என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்ட அமைபினரால் முடக்கப்பட்டிருந்தது.
சுதந்திர பாலஸ்தீனம்(Free Palastine) என்ற கோரிக்கைகாக இணையத்தளம் முடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதமும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் பெயர்...
யாழ் புதிய அடையாளத்தைக் காட்டுகின்றது : யாழில் மோடி!!(படங்கள்)
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ் நூலகத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மோடி கலந்து கொண்டு...
வடமாகாண முதலமைச்சரை சந்தித்த மோடி!!
வடமாகாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வுகளை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல்...
டுபாய் விமானத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த இலங்கையருக்கு சிறை!!
இலங்கையிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த விமானத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த வர்த்தகர் ஒருவருக்கு (45) ஓராண்டு காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம்...
ஏப்ரல் 14ம் திகதி முதல் இந்தியா செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைதரு விசா!!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் இந்தியா செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைதரு விசா (ஒன் அரைவல் விசா) வழங்கப்படும் என இலங்கை வந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொழும்பில்...
யாழுக்கு விஜயம் செய்த மோடி : போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று காலை 10 மணியளவில் யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை...
தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்த இந்தியப் பிரதமர் மோடி!!
இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கு இடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று காலை வடக்கிற்கான விஜயத்தினை...
















