லண்டனில் ஜெயவாணி குழந்தைகளுடன் மரணமான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!!

லண்டனில் தமிழ் பெண்ணொருவர் தனது குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, குழந்தைகள் தாயினால் மூச்சுத் திணர கொலை செய்யப்பட்டுள்ளதும் பின்னர்...

யாழ் செல்வதற்கான ரயில் கட்டண விபரம்!!

இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல சராசரியாக நான்கு பிரதான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முழுமையாக...

கொழும்பு – யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரத நேர அட்டவணை!!

இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்-கொழும்பு புகையிரத சேவையின் படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது. இதன்படி யாழ்-கொழும்பு புகையிரத சேவையின் நேர அட்டவணை...

24 வருடங்களின் பின்னர் யாழில் உத்தியோகபூர்வமாக கால்பதித்தது யாழ்தேவி!!

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை...

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேருக்கு தீ வைத்த சம்பவத்திற்கு செல்வம் எம்.பி.கண்டனம்!!

வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

24 வருடங்களின் பின்னர் யாழ் தேவியின் யாழ். நோக்கிய பயணம் நாளை!!

சுமார் 24 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரத சேவை நாளை யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை...

மதுபானங்களுக்கான விலைகள் அதிகரிப்பு!!

மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (10.10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம் அடங்கிய...

ஒன்பது வயது சிறுமி மீது துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு வலைவீச்சு!!

கொத்மலையில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். கொத்மலை கட்டுக்கிதுல, ஹெல்பொடகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வீட்டின் கூரை வழியாக, வீட்டிற்குள் இறங்கிய நபரொருவர் 9...

இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது!!

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் வசமிருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச்...

உலக அழகுராணிப் போட்டியில் அசத்தும் ஈழத்துப் பெண்!!

ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டத்தை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும்...

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டவர் கைது!!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் வசித்து...

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!!

தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைமுதல் பணிக்கு...

வவுனியாவில் “அரசே தாயையும் மகளையும் பிரிக்காதே” எனக் கோரி போராட்டம்!!

நீண்ட காலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி வவுனியாவில் இன்று (10.10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை...

வெள்ளவத்தையில் நிர்க்கதியாகியுள்ள யாழ். இளைஞர்கள்!!

யாழ்.குடாநாட்டிலிருந்து அரபு நாட்டுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக அனுப்பி வைப்பதாக கூறி 25 பேரிடமிருந்து பணம் பெற்ற முகவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பணம் கொடுத்த இளைஞர்கள் கொழும்பில்...

இலங்கையில் ஹுட் ஹுட் சூறாவளித் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் மையங் கொண்டுள்ள ஹுட் ஹுட் (HUD HUD) என அழைக்கப்படும் சூறாவளிப் புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம்...

வவுனியாவில் கொடூரத் தந்தையால் சீரழிக்கப்பட்ட சிறுமி!!

15 வயதான தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாடசாலை செல்லும் 15 வயதான இந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக...