சமையல் எரிவாயு விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!
சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால்...
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!
15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர்.
கட்டுனேரிய - கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில்...
ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பினால் வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்!!
சம்பள முரண்பாடுகளை உட்பட சில கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் சகல ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொழும்பு கோட்டை,...
விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!
இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் அவசரமாக அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார்...
இந்திய அணி படுதோல்வி!!
இந்திய அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில்...
யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ் மீது தாக்குதல்!!
யாழ் - கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டி நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி...
50 வருடங்களுக்கு பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி!!
50 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த கணவனும் மனைவியும் மீண்டும் இன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அனுராதபுரம் நகரில் நடைபெற்றது.
அனுராதபுரம் புனித ஜோசப் தேவாலயத்தில்...
முல்லைத்தீவில் பெண் கொள்ளைக் கும்பல் கைது!!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...
வவுனியா ஊடாக பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!
பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா, பளை ஆகிய பிரதேசங்களுக்கான இரவுநேர தபால் ரயில் சேவைகள் இன்று (08.10) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க...
மோடி – ஜெயலலிதா யுத்தம் ஆரம்பம்!!
சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதா கைது விவகாரத்தால்...
இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று தோன்றுகிறது!!
இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இரண்டு வார இடைவெளியில் நிகழவுள்ளதாக இலங்கையின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.
சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 1.46க்கு ஆரம்பித்து இரவு 7.04க்கு முடிவடையவுள்ளது. எனினும்...
கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு விழா!!
மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி...
ஜெயலலிதாவிற்கு பிணை மறுப்பு : சென்னையில் கடைகள் திடீர் அடைப்பு : மீண்டும் பீதியில் மக்கள்!!
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை அளிக்க மறுத்து விட்டதால் சென்னையிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
சென்னையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. ஜெயலலிதா கைது...
ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு : பிணை கிடைத்ததாக பரவிய தவறான தகவல்!!
முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின. நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல்...
இலங்கையில் இந்தாண்டு பேஸ்புக் துஷ்பிரயோகம் காரணமாக 1500 கணக்குகள் முடக்கம்!!
இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1500 பேஸ்புக் பயனாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக யுவதிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் இனங்காணப்பட்டு அவை தடைசெய்யப்பட்டுள்ளன.
பேஸ்புக் மோசடிகள்...
பொகவந்தலாவ இளைஞன் கொழும்பில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்!!
பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவர் கொழும்பு புறக்கோட்டை மேசஞ்சர் வீதி பகுதியில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்...
















