ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவு!!
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள...
நாட்டின் பல பகுதிகளில் ஐஸ்கட்டி மழை!!
மொனராகலை மற்றும் பதுளையின் சில பிரதேசங்களில் நேற்று ஐஸ்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நேற்று நண்பகல் தியத்தலாவை பிரதேசத்தில் கடுமையான ஆலங்கட்டி மழையுடன் ஐஸ்கட்டிகள் விழுந்துள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று...
ஜெயலலிதா பிணை மனு மீது இன்று விசாரணை : பிணையில் விடுதலை செய்யப்படுவாரா?
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரச சிறப்பு சட்டத்தரணி ஆச்சர்யா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யுமென எச்சரிக்கை!!
தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக நாளை முதல் இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு கரையோர மாவட்டங்களின் காலநிலை பாதிக்கப்படும் என வானிலை அவதான...
மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டை வழங்க புதிய நடைமுறை!!
துரித கதியில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போருக்கு, மூன்று நாட்களில் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேவையான...
கையை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி 100 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு!!
இடது கையை இழந்த கொழும்பு சட்டபீட மாணவி அரசாங்கத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது இடது கை துண்டிக்கப்பட இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள்...
கொழும்பில் இரு தமிழ்ப் பாடசாலைகள் தேவை : பந்துல குணவர்த்தனவிடம் மனோ கணேசன் கோரிக்கை!!
கொழும்பு மாநகரில் மேலதிகமாக இரண்டு தமிழ் தேசிய பாடாசாலைகளை உருவாக்கி தருமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச ஆசிரியர் தினமான இன்று...
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்? : தீவிர முயற்சியில் மோடி அரசாங்கம்!!
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமது கட்சியுடன் இணைக்கும் முயற்சிகளில் பாரதீய ஜனதாக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள...
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மரதனில், வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காந்தரூபன் 7 ஆம் நிலை!!
நேற்று (05.10) காலை கொழும்பில் LSR சர்வதேச மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில் 3000-3500 க்கு மேற்பட்ட உலக நாடுகளின் வீரர்கள் பங்குபற்றிய மேற்படி நிகழ்வில் வவுனியா கோவில்குளம் இளைஞர்...
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் தீக்குளித்தும், மாரடைப்பாலும் இதுவரை 62 பேர் பலி!!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் அதிர்ச்சியடைந்தும், உடனடியாக அவரை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு...
13ம் திகதி கொழும்பு – யாழ். ரயில் சேவையை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார்!!
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 12ம் திகதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கி வைப்பதுடன் 13ம் திகதி பளை...
இலங்கை அகதிகள் முகாமில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 5 வயது சிறுமி!!
இலங்கை அகதிகள் முகாமில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கல்லூரி மாணவன் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சின்னப்பள்ளிக்குப்பம் அகதிகள் முகாமைச் சேர்ந்த 18 வயதுடைய...
இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை உயர்த்தி புனரமைக்க அமைச்சர் நடவடிக்கை!!
நீர்பாசண மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் டினேஷ் குணவர்த்தன நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார். இரணைமடுக் குளத்தினை புனரமைப்பது தொடர்பில் ஆராய்துள்ளார்
நேற்று காலை 9 மணியளவில் விமானம் மூலம் இரணைமடு விமான...
மட்டக்களப்பு சென்று திருப்பிய வான் ஆற்றுக்குள் பாய்ந்து மூவர் பலி!!
கண்டி - மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை வான் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்தில் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த...
வரும் பௌர்ணமியன்று நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்!!
எதிர்வரும் 8ம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திர கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக்...
சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனிப்பு எதுவுமில்லை : சிறை அதிகாரி!!
சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை விட மிகமுக்கியமானவர்களுக்கான உபசரிப்பு இடம்பெறுவதாக வெளியான தகவல்களை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஜெயலலிதாவும் ஏனைய கைதிகளை போன்றே உபசரிக்கப்படுகிறார் என்று பரப்பன...
















