சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பாரிய அளவில் குறைப்பு!!
சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு குறைவடைந்துள்ளது.
உலக சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடும் போது சமமான எரிபொருள் விநியோகம் காணப்படுவதாக...
கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாணவி புதிய சாதனை!!
கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மஹாஜனா...
புங்குடுதீவு “சொக்கலிங்கம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுப் போட்டியும் கலை நிகழ்ச்சிகளும்!!
கடந்த 2008ஆம் ஆண்டு புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள திரு சொக்கலிங்கம் அவர்களின் இல்லத்திலே; ஆரம்பித்து வைக்கப்பட்டு பிள்ளைகளுக்கு சிறந்த கல்விச் சேவையினை ஆற்றிவந்த “சொக்கலிங்கம் அக்கடமி” என்கிற சொக்கலிங்கம் இலவசக் கல்வி...
மீனவரின் தாடியை வெட்டிய அமைச்சர்!!
மீனவர் ஒருவரின் தாடியை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெட்டிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவ, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என...
போலி கடவுச்சீட்டில் இந்தியா சென்று பல லட்சம் மோசடி செய்த இலங்கை தம்பதி கைது!!
போலி கடவுச்சீட்டு மூலம் இந்தியா சென்று தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபா மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த தம்பதி உட்பட 3 பேரை வெல்லத்தூவல்...
நந்திக்கடலில் கரையொதுங்கும் மீன்களால் அதிர்ச்சியில் மீனவர்கள்!!
நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள்...
யாழ்ப்பாணத்தில் 45 கிலோ தங்கம் பறிமுதல்!!
யாழ்ப்பாணம், மாதகல் கடல் பகுதியில் 45 கிலோ நிறை தங்கத்துடன் இரண்டு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் யார் என்ற விடயம் இன்னும்...
மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழ் தோட்ட தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலி!
மாத்தறை தெனியாய கொஹிலதன்ன தேயிலை தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழர்கள் உட்பட்ட நான்குபேர் பலியாகினர்.
தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்த பின்னர் மழைக்காக கூடாரம் ஒன்றில் தங்கியிருந்த வேளையில் கொழுந்து...
கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது!!
கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்...
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா -2014!!
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் 2014 ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலர் இ.குருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பிரதேச பண்பாடுகளை பேணிப்பாதுகாப்பதும், பிரதேச கவிஞர்கள், கலைஞர்களை ஊக்குவித்து வெளிக்கொணர்தலே நோக்கமாகும். வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
யாழிலிருந்து கொழும்பு சென்ற வான் விபத்தில் இளைஞன் பலி : இருவர் படுகாயம்!!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வான் விபத்துக்குள்ளாகியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மாதம்பை பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....
உலக சிறுவர்கள் தினம் இன்று!!
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு...
ஜப்பானில் காணாமல் போன இலங்கை விளையாட்டு வீரர்கள்!!
ஜப்பான் சென்றிருந்த இலங்கை விளையாட்டு வீரர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து விளையாட்டு வீரர்கள் குழுவொன்று சென்றிருந்தது. எனினும் அங்கிருந்து இலங்கை திரும்பும் போது மிகவும் சொற்பமானவர்களே...
தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!!
பிங்கிரிய - வீரபொக்குன - பொல்லன்தலுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார்.
விஷம் அருந்திய நால்வரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
7...
வருடாந்த கிறீன்காட் குடியேற்ற அமெரிக்க வீசா நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!!
2016ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற அமெரிக்கா வீசா விண்ணப்ப நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 2014 நவம்பர் நவம்பர் 3ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளது.
குறித்த விண்ணப்ப நிகழ்ச்சி திட்டத்தின்போது காகித விண்ணப்பங்கள்...
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு : இருவர் காயம்!!
தெஹிவளையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.தெஹிவளை பெரேரா மாவத்தையில் இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது.
காரில் வந்த ஒரு மர்ம நபர் இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச்...
















