பேஸ்புக் ஊடாக யுவதியை ஏமாற்றிய பௌத்த பிக்கு கைது!!
பேஸ்புக் சமூக வலையமைப்பின் ஊடாக யுவதி ஒருவரை ஏமாற்றிய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேஸ்புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமான 18 வயதான யுவதி ஒருவரை காதலித்து ஏமாற்றியதாக 24 வயதான...
வவுனியாவில் வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயம்!!
வவுனியா, மகாறம்பைக்குளம், தாஸ்நகர் பகுதியில் வீதியால் சென்ற பெண்களுடன் வாய் சேட்டைகளில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டதால் உருவான சர்ச்சை வாள்வெட்டில் முடிவடைந்தது.
அதில் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தச் சம்பவம் தொடர்பாக...
வாரியபொல யுவதி 10 லட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்!!
குருநாகல் வாரியபொலவில் கடந்த மாதம் தம்மை கேலி செய்த இளைஞர் ஒருவரை தாக்கிய யுவதி நேற்று இலங்கை உயர்நீதிமன்றத்தில் பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதன்போது அவர் தமக்கு பொலிஸார்...
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுபடுகாயம்!!
வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோ ஒன்றும் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மன்னார் வீதியில் உள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வவுனியா,...
52 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!!
தற்போது வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக ஒரு...
ஒட்டுசுட்டானில் நடைபெறவுள்ள பண்பாட்டுப் பெருவிழா – 2014!!
நாளை (30.09.2014) அன்று ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினரால் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நடைபெற இருக்கிறது.
பிரதேச செயலாளர் இ.குருபரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு நாளை மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவுச் சந்தியிலுருந்து...
யாழ். அளவெட்டியில் மூன்று இளைஞர்கள் மீது வாள்வெட்டு!!
அளவெட்டி பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மல்லாகம் நீதிமன்றம் வீதியைச் சேர்ந்த...
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் இதுவரை 13 பேர் மரணம்!!
தமிழகத்தில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
திரண்டு நிற்கும் கூட்டத்தை பார்த்து இரண்டு விரல்களை காட்டி புரட்சித் தலைவரின் ரத்ததின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஜெயலலிதா கூறுவதை கேட்டால்...
தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களில் சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா முதலிடம்!!
2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களில் மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இம்மாணவி ஐ. எல். எம்....
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவு : நாளை பதவியேற்பு!!
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தெரிவு செய்யும் விதமாக அ.தி.மு.கவினர் இன்று சென்னையில் மாலை கூடி ஆலோசித்தனர்.
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டதாக...
செப்டம்பர் 16 அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைப்பு!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய மின்கட்டணத்தை 25 வீதம் குறைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 16ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு...
புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையில் இருக்கும் மாணவர்கள் விபரம்!!
இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்....
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!
நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் தயானந்தரூபன் அபினேஸ் 195 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று இன்று வெளியாகிய தரம்...
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் : பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!!
தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து தனது...
ராகுல், சோனியாவை சிறைக்கு அனுப்புவதே எனது அடுத்த இலக்கு : சுப்பிரமணியன் சுவாமி!!
ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை அபாரமானது...
கைதி உடையில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா!!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது
பெண்கள்...
















