ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டங்களுக்கான குறைந்தபட்ச புள்ளிகள்!!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக...
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை : 100 கோடி ரூபா அபராதம் : 10 ஆண்டுகள் தேர்தலில்...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா,...
ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு : பற்றி எரிகிறது தமிழகம்: பதற்ற நிலை தொடர்கிறது!!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.
ஜெயலலிதாவின் சொந்தத்...
நாளை 5ம் தரப் புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளது!!
இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
கடந்த...
தமிழகத்தில் தியாகி திலீபனின் நினைவுதினத்தை அனுஷ்டிக்க சென்றவர்கள் கைது!!
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 27வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதன் பொருட்டு தமிழகத்தின் கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்காக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், இயக்குனர் கவுதமன், சட்டக்...
புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் 29ஆம் திகதி வெளிவருகின்றது!!
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் திங்கள் கிழமை 29ஆம் திகதி வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடந்த 2013ஆம்...
வவுனியா பிரதேச செயலாளர் வீட்டின் மீது கல்வீச்சு!!
வவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசாவின் உத்தியோகபூர்வ வீட்டின் மீது நேற்று (25.09) இரவு 9.45 அளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ இலத்தின் மீதே...
இரு பிள்ளைகளை நடுத் தெருவில் விட்டுச் சென்ற தந்தை!!
கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் பஸ்யாலை நகரில் தந்தை ஒருவர் வீதியில் கைவிட்டு சென்ற இரண்டு ஆண் பிள்ளைகளை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
பஸ்யாலை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில்...
புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம்!!
2015ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இரு வினாபத்திரங்களை ஒரு வினாப்பத்திரமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது.
இவ்வாண்டிலும் இதற்கு முன்னரும் ஐந்தாம் தரப் புலமைப்...
திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் சாரதி இன்றி பயணித்த பஸ் மோதி வைத்தியர் பலி!!
திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதி பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்ற வேளை பஸ் இவ்வாறு பஸ்...
பாராளுமன்றத்தில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!!
இந்துக்களின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இவ் விழாவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் நடன நிகழ்வும்...
800 ரூபா கேட்டு 103 வயது பாட்டியை தலையில் பொல்லால் அடித்துக் கொன்ற 13 வயதுச் சிறுவன்!!
பலாங்கொட - ஏகொட - வலேகொட பிரதேச வீடொன்றில் நுழைந்த சிறுவன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த வீட்டில் இருந்த நூறு வயதைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உறவினர் எனக் கருதப்படும் குறித்த...
யாழில் கல்வி நிலையத்திற்கு சென்ற சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!!
கல்வி நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமியொருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடத்தப்பட்டு பின்னர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடுப்பிட்டியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் தரம் எட்டில் கல்வி...
பருத்தித்துறை கடலில் சிக்கிய ஆயிரம் கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை!!
முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
நீர்கொழும்பு...
யாழ்தேவி தடம் புரண்டது!!
பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மஹாவ பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 அளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு...
டுபாயிலிருந்து பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை தந்திரமான முறையில் கடத்த முயற்சித்தவர் கைது!!
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை தந்திரமான முறையில் விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 தங்க துண்டுகள் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக...
















