யாழில் பெண்ணொருவருக்கு நடந்த விபரீதம்!!
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், அப்பெண்ணின் முடியினை வெட்டிவிட்டுச் சென்ற வினோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு தொண்டைமானாறு, ஊறணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பெண்ணின் கணவர் வெளிநாட்டிலுள்ள நிலையில்,...
பறிபோன இலங்கையின் பதக்கக் கனவு!!
இலங்கை அணியின் சின்தன விதானகே, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் எடையைத் தூக்கத் தவறியதால் இலங்கையின் பதக்க கனவு பறிபோனது.
69 கிலோகிராம் பாரப் பிரிவில் போட்டியிட்ட 33 வயதான சின்தன விதானகே, ஸ்னச்...
முகநூல் ஊடாக யுவதிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த இளைஞர் கைது!!
முகநூல் ஊடாக பள்ளி மாணவிகள் உட்பட்ட இளம் யுவதிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்த 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதிகள் தம்மை சந்திக்க மறுத்தால் அவர்களின் நிர்வாணப் படங்களை முகநூலில்...
இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்ச ரூபா பெறுமதியான கஞ்சா தமிழகத்தில் பிடிபட்டது!!
இலங்கைக்கு கடத்தும் நோக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக ஒரு காரில் ஏராளமான கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் ஒரு காரில் கடத்தப்பட்ட...
வவுனியாவில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவில் இன்று மாலை இடி முழக்கம் மற்றும் கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் மரக் கிளை முறிந்து வீழ்ந்து மூவர் காயமடைந்துள்ளதாக வனியா வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா கண்டிவீதியில் அமைந்தீருந்த மரமொன்றின்...
24வருடங்களின் பின்னர் இன்று யாழிற்கு உத்தியோகபூர்வ புகையிரத சேவை!!
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 24 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்தன. புகையிரத பாதைகளும் முற்றாக சேதமாகி இருந்தன.
உள்ளநாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்ததை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத...
புத்தளத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட 30 வயது பெண்!!
புத்தளம் வேப்பமடு ரஹ்மான் நகரை சேர்ந்த பெண்ணொருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!!
நாகொட - ரெக்அத்தனகொட - வாதுவெலிவிட்ட பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கொலை செய்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று இரவு 8 மணியளவில் இக்கொலை இடம்பெற்றுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையில்...
திருச்சியிலிருந்து இலங்கை புறப்பட்ட விமானம் பறவை தாக்கி பழுது!!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2.30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது.
ஓடு பாதையில்...
கொழும்பு – யாழ். ரயில் சேவை அடுத்தமாதம் 13ம் திகதி ஆரம்பம்!!
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி!!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று மாலை இரத்தினபுரி பலாங்கொட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹோமாகமவை சேர்ந்த துஸித்தா ருவண்குமாரி என்ற...
யாழில் பயிற்சியை முடித்து வெளியேறிய இராணுவத்தினர்!!
யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்டவர்கள் தமது ஆரம்ப இராணுவ பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்டு நேற்று வெளியேறியுள்ளனர்.
காங்கேசன்துறை படைத்தளத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொறியியல் படையணி, பொது படையணி மற்றும் பெண்கள்...
யாழ். நகரை வந்தடைந்தது யாழ்தேவி : மக்கள் மகிழ்ச்சி!!
பளை - யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது.
பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது.
யாழ் தேவியின் வருகையை...
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணி வெற்றி!!
நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906 - ஆசனங்கள்...
காதலனை கத்தியால் வெட்டிய காதலி!!
காலி கோட்டை பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடம் ஒன்றில் காதல் ஜோடிக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில், காதலன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாலங்கொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் ஹெலஹெர பிரதேசத்தை சேர்ந்த யுவதியும் விடுதியில்...
யாழ் ரயில் சேவை வெள்ளோட்டம் : அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!
இன்று 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பரீட்சார்த்த அதிவேக ரயில் சேவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பளைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில்...
















