ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று!!

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும். 834 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு போனஸ் ஆசனங்கள்...

வாகன விபத்தில் உயிரிழந்த நாகபாம்புக்கு சமய முறைப்படி தகனக்கிரியை!!

வாகன விபத்தில் சிக்கி பலியான ஆலய நாகப்பாமபுக்கு சமய முறைப்படி பாலூற்றி, தகனம் செய்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தில்...

கத்தி பட இசை வெளியீட்டு விழா முற்றுகையில் ஈடுபட்டோர் கைது!!

கத்தி இசை வெளியீட்டு விழா நடைபெற்ற, லீலா பெலஸ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய...

இந்தியப் பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையர் டுபாயில் கைது!!

இந்தியாவை சேர்ந்த முன்னாள் நண்பி ஒருவரிடம் 10ஆயிரம் தினார் நட்டஈட்டை கோரியதுடன் நிர்வாணப்படத்தை நண்பியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்முடனான நட்பு முறித்துக்...

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள்!!

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. 10 பிள்ளைகளுக்கும் மேல் பெற்ற தாய்மாரில் 75 வயதையும் தாண்டிய 100க்கும்...

மட்டக்களப்பு வாவியில் சீபிளேன் விபத்தில் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்!!

மட்டக்களப்பு நகரின் வாவிப் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிவந்த சீ பிளேன் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சீபிளேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது. வாவியில் உள்ள கற்பாறையில் சிக்குண்டதில் இந்த விபத்து...

யாழில் 5 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 67 வயது வயோதிபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ்.குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் வீட்டுக்கு...

யாழில் ஐஸ்கிறீமால் ஆபத்து : மலத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

யாழ். மாவட்ட முன்னணியிலுள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மலத்தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நெருப்புக் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கோலி போர்ம் என்ற பக்ரீறியா ஐஸ்கிறீம் வகைகளில் அளவுக்கு அதிகமாகவே இருப்பது ஆய்வுகூடச்...

விபத்தில் காயமடைந்த செந்தில் தொண்டமான் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம் : வாகன சாரதி பொலிஸில் சரண்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் தேடப்பட்ட வாகன சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார். நேற்று மாலை பண்டாரவளை நகரில் இந்த விபத்து ஏற்பட்டது. இதன்போது ஒருவர்...

சவுதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மாதங்களின் பின் இலங்கையை வந்தடைந்தது!!

சவுதி அரேபியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான கண்டி பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசத்தை சேர்ந்த...

வடக்கு ரயில் பாதையில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!!

வடக்கு ரயில் பாதையில் அனுராதபுரம் 244 ஆம் மைல் கல் பகுதியில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலில் முன் பாய்ந்தே...

இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை!!

இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மீள அறிவிக்கும் வரையில் ஊடகங்களில்...

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு!!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு...

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் புலமைப் பரிசில் பரீட்சை...

முறிகண்டியில் வாகன விபத்து : இரண்டு பேர் பலி, மூன்று பேர் காயம்!!

கிளிநொச்சி முறிகண்டியில் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர். 74 வயதான மாணிக்கசோதி அபிமன்யசிங்கம் மற்றும் 70 வயதான செல்லத்துரை செல்வக்குமார் ஆகியோரே சம்பவத்தில்...

மனைவியை கட்டி போட்டு அவரது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!!

புத்தளத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனமடுவ பெரமாகுத்துவ பிரதேசத்தை சேர்ந்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 28 வயதான இரண்டு...