பேத்தியை துஸ்பிரயோகம் செய்த தாத்தா கைது : யாழில் சம்பவம்!

யாழ். நாவாந்துறை பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது பேத்தியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. குறித்த வயோதிபர், தனது மகளின் மகளான 8...

கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் அகப்பட்டு ஒருவர் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தின்போது தேர்ச்சில்லில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற தேரோடும் ஆலயம் என பெயர் கொண்ட தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தைக் காண...

தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்கும் 24 வயதான யுவதி கைது!!

சட்டரீதியான தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யுவதி...

அருண் செல்வராசனின் காதலியிடம் விசாரணை!!

பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசன் காதலியிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் இலங்கை தமிழரான அருண் செல்வராசன் உளவு பார்த்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவாளியாக...

காணாமல் போன சிறுமி மீட்பு!!

நோட்டன் பிரிட்ஜ் - விதுலிபுர பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 8 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர மஹா வித்தியாலயத்தில் ஔிந்திருந்த நிலையில் இவர் மீட்க்கப்பட்டுள்ளார். பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் தனது...

8 வயது சிறுமியைக் காணவில்லை!!

நோட்டன் பிரிட்ஜ் - விதுலிபுர பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமி ஒருவரை நேற்றில் இருந்து (13.09) காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து சிறுமியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு...

கடத்தப்பட்ட சிறுமியின் தலை முடி வெட்டப்பட்டுள்ளது : காரணம் என்ன?

குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடந்த...

இலங்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர் : பொலிஸ் திணைக்களம்!!

பெண்களை விட ஆண்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக பொலிஸ் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 359 பெண்களும் ஆயிரத்து 267 ஆண்களும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட...

திருகோணமலையில் கடத்தப்பட்ட ஆசிரியை ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு!!

திருகோணமலை அரசடி சந்திப் பிரதேசத்தில் இருந்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு மணித்தியாலத்தில் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியை அரசடி சந்தியில் உள்ள தனியார் பாடசாலைக்குள் இருந்த நிலையில் வெள்ளை...

மனைவியை நடு வீதியில் காரில் கைவிட்டு தப்பியோடிய கணவன்!!

மனைவியை காரில் கைவிட்டு போதைப் பொருள் சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காலி போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கணவனும் மனைவியும் ஆடம்பர கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை...

திறன்மிக்க ஆசிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!!

திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொதுமக்கள் தொடர்பிலான பொருளாதாரம் மற்றும் புதிய கொள்கைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று...

காணாமல் போன நான்கு வயதுச் சிறுமி கண்டுபிடிப்பு : இருவர் கைது!!

குருணாகல் கனேவத்தையில் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த நான்கரை வயதான பமாரா கேஷனி பண்டார, கடந்த ஒன்பதாம் திகதி காணாமல் போயிருந்தார். தீவிரமாக இடம்பெற்ற தேடுதலில்...

நண்பனின் காதலியை கத்தி முனையில் வல்லுறவு செய்த இலங்கையர் : டுபாயில் சம்பவம்!!

டுபாய் - ஜெபெல் அலி பகுதியில் நண்பரின் காதலியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாக 23 வயதான இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்யும் இலங்கையர் குறித்த பெண்ணின் அறைக்குள்...

இலங்கையில் 16000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதன் : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட குருகல காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியான கால நிர்ணயத்திற்கு அமைய இது...

பாப்பரசரின் விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை : ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வருகின்றார்!!

பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விஜயம் செய்வார் என்று கொழும்பு கத்தோலிக்க திருச்சபை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்...

வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் : சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்!!

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜூவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட அருண் செல்வராஜூவை,...