இலங்கையை மீண்டும் சுனாமி தாக்கக் கூடும் : எச்சரிக்கை!!

இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட 9.2 ரிச்டர் அளவிலான...

காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானம்!!

குருணாகல் கனேவத்தையில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த சின தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை கடத்திச்சென்றமை தொடர்பில் உரிய...

நீரிழிவு நோய்க்கு நிதி சேகரிக்க “பச்சை மிளகாய் சாவால்” : மூன்று பச்சை மிளகாய் உண்ட ஐ.தே.க எம்பி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மிளகாய் சவாலை ஏற்றுக் கொண்டு அதனை செய்து காட்டியுள்ளார். இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளைஞர்கள் சிலர் இந்த புதிய திட்டத்தை...

15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சிறுவனுக்கு விளக்கமறியல்!!

15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 18 வயது சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் உத்தரவிட்டுள்ளார். பத்தேகம பொரலுகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

மட்டக்களப்பில் 9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை : சந்தேகநபர் தலைமறைவு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாயில் 9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 4.45 அளவில் இடம்பெற்றுள்ளது. மஞ்சந்தொடுவாய் - ஜின்னா...

ஆறு வயது மகளை குத்திய தாய்!!

மனநோயாளியான தாய் ஒருவர் தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று வெலிமடை அம்பகஸ்தொவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெலிமட...

யாழில் வீதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண் : வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு!!

யாழ். வடமராட்சி தம்பசிவம் சந்தியில் நேற்று பெண்ணொருவர் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன்...

ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை விமானப்படை!!

ஐ. நா. அமைதிப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசிற்கும் தென்சூடானுக்கும் பயணமாகவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் கோலித்த குணதிலக்க தெரிவித்தார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டருடன் 120பேர் கொண்ட...

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று!!

தற்கொலையை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அர்ப்பணிப்பை ஏற்படுத்துதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இலக்காக கொண்டு இந்த தினம் ஒவ்வொரு வருடமும் செம்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. தற்கொலை தடுப்புக்கான சர்வதேச அமைப்பு...

வடக்கு முதல்வர், சுகாதார அமைச்சர் இருவருக்கும் ஆளுனரால் வாகனம் கையளிப்பு!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கா​ன வாகனங்கள் இன்றைய தினம் கையளிக்கப்ப​ட்டுள்ளன. குறித்த வாகனங்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, முதலமைச்சரி​ன் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆகியோரிடம்...

இரு கால்களை இழந்த முன்னாள் போராளி இசைத்தட்டு வெளியீடு!!

முன்னாள் போராளியான நிமால் என்பவரின் “வலியின் வரிகள்” காணொளி இசைத்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. நேற்று செல்வபுரத்தில்...

மனநலம் குன்றிய மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தை கைது!!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் சிறிய தந்தை என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மாம்புரிய -...

தமிழகத்தில் இலங்கைப் பெண் தீக்குளித்து மரணம்!!

தமிழகத்தில் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை, வந்தவாசி அருகில் உள்ள ஓசூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான பரமேஸ்வரி...

யாழிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் விபத்து : ஒருவர் பலி- 16 பேர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் தடண்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம், யாழ்.குடாநாட்டில் பெரும்...

அம்பாறையில் பேட்டுக் கோழி கூவும் அதிசயம்!!

சேவல் கூவி பொழுது விடியும் என்பார்கள், பெட்டைக் கோழி கூவி விடியாது என்றும் சொல்லுவார்கள். அம்பாறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பேட்டுக் கோழி சிறகடித்து கூவி பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறையில் விளினயடி வீதியில்...

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட இலங்கை அகதி கைது!!

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.. தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு...