5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்...

வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு!!(படங்கள், காணொளி)

நேற்றிரவு வவுனியாவில் முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் முக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று (08.09) மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ்...

வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன்று 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா இடபெற்றது. காலை எட்டு மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பஞ்ச முக வினாயகப் பெருமான்...

மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி கொலைசெய்ய முற்பட்ட கணவன் கைது!!

மட்டு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ம் கிராமத்தைச் சேர்ந்த கணவன் தனது மனைவிக்கு வற்புறுத்தி மயக்க மாத்திரைகளை ஊட்டி கொலை செய்யமுற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு...

தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா, செயலாளராக துரைராஜசிங்கம் தெரிவு!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய,...

மன்னாரில் நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கேரள கஞ்சா பிடிபட்டது!!

பேசாளை மற்றும் தலைமன்னார் வரையான கடற்பரப்பில் இருந்து நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு கேன்களில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 18 கிலோ 315 கிராம்...

இன்றுமுதல் உருளைக்கிழங்கு இறக்குமதிக்குத் தடை!!

உருளைக்கிழங்கு இறக்குமதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியாகின!!

2013ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

5வது போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி : தொடரை 3-1 என கைப்பற்றியது இந்திய அணி!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஆரம்பம்!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் முன்னோடியாக இன்று (05.09) மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 64 வருட வரலாற்றை கொண்ட தமிழரசுக்கட்சியின்...

உணவு விஷமாகியதில் 65 பேர் வைத்தியசாலையில்!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு ஆடை தொழிற்சாலை  நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத்...

அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை!!

தற்கொலைகள் அதிகம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு நான்காம்...

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரின் செயலுக்கு இந்திய பாரதீய ஜனதாக்கட்சி கண்டனம்!!

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அஹ்மட் செஷ்ஸாட், இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு கூறிய மதரீதியான உபதேசத்தை பாரதீய ஜனதாக் கட்சி கண்டித்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நவ்வி...

இலங்கையின் சிறந்த வீரராக மத்தியூஸ், மக்கள் விரும்பும் வீரராக குமார் சங்ககார தெரிவு!!

இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் ஆண்டின் சிறந்த வீரராகவும், குமார் சங்ககார மக்கள் விரும்பும் வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் 2014 ஆம் ஆண்டில் சிறந்த வீரர்களுக்கான டயலொக் விருது வழங்கும நிகழ்வு நேற்று...

லண்டனில் தமிழ் இளைஞனின் வெறிச் செயல்!!

பிரித்தானியாவில் 17 வயதுடைய சிறுவனை கத்தியால் குத்திய 19 வயது இளைஞனுக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நோத்-கால்ட் (Northolt) நகரில் வசித்து வந்த சுலக்ஷன் திருச்செல்வம் என்னும் (19) தமிழ்...

யானைகளின் அட்டகாசத்திலிருந்து தப்பிக்க பொறி கண்டுபிடித்த மட்டக்களப்பு இளைஞன்!!

மட்டக்களப்பு திருப்பெருந்துறையைச் சேர்ந்த சோமசூரியம் திருமாறன் என்பவர் காட்டு யானைகளைத் துரத்த பொறி ஒன்றைத் தயாரித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காட்டு யானைகளினால் மக்கள் அதிகளவில் உயிர் இழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிகரித்துவரும் காட்டு...