கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதையினால் மூன்று மாணவர்கள் பாதிப்பு!!

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டமையினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை 8.00மணியளவில் குறித்த மாணவர்களின்...

12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது!!

12 வயதும் 6 மாதமும் நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏத்கால- ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த சிறுமியே அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரால்...

இஸ்லாத்துக்கு மாறுங்கள் நேரடியாக சொர்க்கம்தான் : டில்ஷானிடம் தெரிவித்த ஷேஜாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்...

நீர்கொழும்பு ஜுவல் லங்கா நகை மாளிகைக் கொள்ளை : குற்றவாளி மலேசியாவில் கைது!!

நீர்கொழும்பில் உள்ள ஜுவல் லங்கா நகை மாளிகைக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான எபள் ருவன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தற்போது சிறையில் இருக்கும்,...

பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை!!

2007 ஆம் ஆண்டு யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து பின்னர் 6ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த வைத்திய கலாநிதி ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த தண்டனையை...

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு புதிய சட்டம்!!

உத்தேச இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் போது தகவல் பெறவென தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். இதுவரை தகவல் பெற்ற முறைகளிலிருந்து மாறுபட்ட...

அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எச்சரிக்கை!!

தமிழக முகாம்களில் இருந்து போலி முகவர்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையினர் முகாம்களுக்கு சென்று எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் இலங்கை...

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் 3-0 எனக் கைப்பற்றியது இந்திய அணி!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான தீர்மானமிக்க நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9...

இவ்வார இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியாகும்!!

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்கான வெட்டுப் புள்ளிகளை இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வெட்டுப்...

திருச்சியில் இலங்கையர் ஒருவர் கொலை!!

தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் எஸ்.செல்வேந்திரன் என்ற 59 வயதானவரே...

நெடுந்தீவில் 503 காட்டுக் குதிரைகள் : வனஜீவராசிகள் திணைக்களம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவில் சுமார் 503 காட்டுக் குதிரைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகத்தினர் இணைந்து அண்மையில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டி....

ஐ.நா மனித உரிமை ஆணையாளராக சையத் ஹுசைன் பதவியேற்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுஸைன் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு வருடங்களாக,...

6 வயது மகளை அடித்தே கொன்ற 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய்!!

வெல்லம்பிட்டிய பகுதியில் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நாகஹமுல்லை வீதி - கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஷபீயா என்ற சிறுமியே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தங்கையின் கழுத்தை...

வாரியபொலவில் யுவதியின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் கைது!!

வாரியபொலவில் யுவதி ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இளைஞர் குறித்த யுவதியை வாய்மொழி மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த...

உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்களில் கொழும்பு 49 வது இடத்தில்!!

உலகில் வாழ்வதற்கான மிகவும் உகந்த நகரங்களில் கொழும்பு நகருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்பு நகருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் அதிக மாற்றங்களுக்கு உள்ளான...

யாழில் 208 பவுண் தங்க நகைகள் கொள்ளை : திருமண வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 200 பவுண் நகையும் பெருந்தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் நேற்று திருமண வைபவம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து...