கனடாவில் இலங்கைத் தமிழர் கொலை!!
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான...
மனைவியை கொலை செய்த கணவன் 16 வருடங்களின் பின் கைது!!
தனது மனைவியை கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் 16 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணத்தினால் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது.
பதஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த...
சவுதி விமானத்தில் பயணித்த மலேசியப் பெண் இலங்கை வான் பரப்பில் மரணம்!!
இலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த சவுதி அரேபியன் விமானத்தில் பயணித்த மலேசியப் பெண்ணொருவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.
இதனை அடுத்து அவரின் உடல் இலங்கையிலுள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத்...
தங்கத்தை தேயிலைத்தூளில் கலந்து கடத்திய இளைஞன் கைது!!
சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து கடத்தி வந்த இலங்கை இளைஞனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து...
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பகுதியில் அல்யுசியன் தீவுகள் உள்ளது. அந்தப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. வீடுகள்,...
இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி!!
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பதிவு செய்யாத...
டோனியை கைது செய்யுமாறு உத்தரவு!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிஸ்னஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம்...
வௌ்ளவத்தையில் 13 லட்சம் கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!
கொழும்பு, வௌ்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வங்கியில் வைப்பிலிட கொண்டு சென்ற 13 லட்சத்து 65,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட வௌ்ளவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி...
வாழைச்சேனையில் நாய் உண்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி தாமரைக் குளத்தில் இருந்து இன்று காலை சிசு ஒன்றின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலித்தின் பையில் சுற்றப்பட்ட நிலையில் குளத்திற்கு அருகில் சிசுவின் சடலம் காணப்பட்டுள்ளது. நாய் உட்கொள்ளும்போது...
காய் உண்டு விஷமானதில் மாணவர்கள் 17 பேர் வைத்தியசாலையில்!!
புலஸ்திபுர பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 17 பேர் காய் ஒன்றை உட்கொண்டு விஷமாகியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கடலை (கச்சான்) என நினைத்து குறித்த காயை இம் மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
புலஸ்திபுர பிரதேச பாடசாலை ஒன்றின்...
இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை நோக்கி இலங்கை அணி!!
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 457 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் 160 ஓட்டங்களையும்...
தந்தையை அடித்து கொடுமைப்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!!
தனது தந்தையை தொடர்ச்சியாக அடித்து கொடுமைப்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23.06) மாலை இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகன் ஒவ்வொரு நாளும் தன்னை அடித்து...
யாழில் வாள் வீச்சில் உயிரிழந்த மாணவனின் சகோதரர்கள் கைது!!
யாழ். கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சில் உயிரிழந்த மாணவனின் இரு சகோதரர்கள் இன்று (23) காலை கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை அடித்து...
28 வயதாகியும் 2 அடி உயரத்தில் வாழும் யுவதி!!
ஹட்டன் எபோட்சிலி மொட்டிதன் தோட்டத்தைச் சேர்ந்த திரு.திருமதி. பழனியாண்டி இந்திராணி ஆகியோரின் முதல் செல்லக் குழந்தைக்கு இப்போது வயது 28 ஆகும்.
ஆனால் பிறப்பிலே உடல் வளர்ச்சி குன்றியதன் காரணமாக 2 அடி 5...
நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை!!
பொகவந்தலாவ – கல்கந்த தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை நேற்று (22.06) ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
66 வயதான முனியாண்டி என்பரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை...
நரேந்திர மோடியின் தாயாரை கடத்தப்போவதாக மிரட்டல்!!
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை கடத்தப்போவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், நாங்கள் கூறும்...
















