சென்னையில் இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது!!

இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடற் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின்...

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்த இளைஞன் : பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் சிக்கல்!!

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை...

உக்ரைனில் இருந்து 4 இலங்கை மாணவர்களை மீட்ட இந்தியா!!

ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு யுக்ரெய்னில் இருந்து நான்கு இலங்கை மாணவர்களை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்திய வெளியுறவு பேச்சாளர் சயீட் அக்பர்டீன் இதனை...

பாடசாலை மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

பாடசாலை மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ராகம - வல்பொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து இன்று பகல் 1.50க்கு புறப்பட்ட ரயிலுக்கு...

15 வயதான காதலியை கடத்திச் சென்ற காதலன் கைது!!

15 வயதும் 9 மாதங்களுமான பாடசாலை மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்திச்...

இன்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் ஊடாக புத்தளம் மற்றும் காலி வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இப் பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்...

2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சாத்தியம் : கெஹலிய ரம்புக்வெல்ல!!

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று...

இலங்கையின் தனியார் பேரூந்துகளில் காட்டு யானைகளை விரட்டும் ஹோர்ன்கள்!!

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட அதிக ஹோர்ன் ஒலியை எழுப்பும் வாகனங்களை கண்டறியும் சோதனைகளின் போது 9 தனியார் பேரூந்துகள் அதிக ஒலியை எழுப்பும் ஹோர்னை பொருத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 9...

எகிப்தியர் ஒருவரை கொலை செய்த இலங்கைப் பெண் குவைத்தில் கைது!!

தற்பாதுகாப்புக்காக எகிப்தியர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண் ஒருவரை குவைத் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் குவைத்தின் ஹாவாலி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர் மாடி ஒன்றில் சத்தம் கேட்டதை தொடர்ந்தும்...

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது : சிறிதரன் பா.உ!!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் பாரியளவில் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன....

காலி கராபிட்டிய வைத்தியசாலையில் பேய் நடமாட்டம்?

தென் மாகாணத்தின் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் பேய்களின் நடமாட்டம் காணப்படுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. பேய்களின் நட்டமாட்டம் காரணமாக கடமைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே...

வவுனியா மூன்று முறிப்பில் பேருந்து விபத்து : பயணிகள் மூவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இன்று (05.06) காலை 11.40 மணியளவில் கொழும்பு - வவுனியா பேருந்துடன் பட்டா வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியத்தில் பயணிகள் மூவர் படுகாயமடைந்தனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த...

யாழில் மனநலம் பாதிக்கப்பட்டவரை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு சிறை!!

யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவருக்கே சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம்...

வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று நடைமுறை!!

வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர பொதுமக்கள் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 8.30க்கு இந்த திட்டம் மாநரக...

தவறான செய்கையால் 3மாத குழந்தை பரிதாப மரணம்!!

'சுன்னத்து' செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று அதனால் பரிதாபமாக உயிரிழந்தது. கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த மொகமட் ஹம்டான் என்ற சிசுவே அரைகுறை சுன்னத்துச் செய்த நிலையில்...

கல்கிஸ்சையில் தங்கியிருந்த பிரித்தானிய யுவதியை காணவில்லை!!

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து கோல்சேஸ்டர் ( Colchester) பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான லோரன்...