மாத்தளையில் தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் சேதம்!!

மாத்தளை நகரின் கொடபொல சந்தியில் இன்று காலை மூன்று வர்த்தக நிலையங்கள் தீ பற்றி எரிந்துள்ளன. மின் ஒழுக்கினால் ஏற்பட்ட இந்த தீ வேகமாக பரவியதாலேயே இம்மூன்று கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநகர சபை...

டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கை சிறுமி மீண்டும் அவரின் தந்தையுடன் இணையவுள்ளார்!!

டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மீண்டும் அவரின் தந்தையுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த கல்ப் நியூஸ் இதனைத் தெரிவித்துள்ளது. எலீனா என்ற குறித்த சிறுமியின் தந்தை கடனட்டை நிலுவையை...

இணைய விளம்பரங்கள் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு!!

இணைய விளம்பரங்களின் மூலம் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் சிறுமியரை கவரக்கூடிய வகையில் இணையத்தில் விளம்பரம் செய்து, அவர்களுடன் பேசி, அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்து துஸ்பிரயோகம் செய்வதாகவும் வேறு...

இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!!

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று (24) மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது. நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. சுனாமி...

புத்தரின் அடையாளத்தை பச்சை குத்திய நிலையில் இலங்கை செல்ல வேண்டாம் : பிரித்தானியா!!

புத்தபெருமானின் அடையாளங்களை பச்சை குத்தி செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுததியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் மீள்சேர்க்கப்பட்ட சுற்றுலா அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த...

நடிகர் விஜய்யை மிக மிக கேவலமாக பேசிய மனிதர் : காணொளி வெளியானதால் கொந்தளிப்பில் ரசிகர்கள்!!(வீடியோ)

நடிகர் விஜய் பற்றி யாரோ ஒரு நபர் தரக்குறைவாக பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி...

கைத்தொலைபேசிக்காக தமிழ் இளைஞர் கொலை!!

கையடக்க தொலைபேசி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறு ஒன்றை அடுத்து கழுத்து அறுக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மாத்தறை மாவட்டம் தெனியாய, பெவரெலிய - நதாகல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது....

சிறுநீரக மோசடி மூவர் கைது : 21 இந்திய இளைஞர்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!!

சிறுநீரக விற்பனையின் நிமித்தம் 21 இளைஞர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மாரு என்ற இளைஞரை தொழில்வாய்ப்புக்காக இலங்கைக்கு அழைத்துசென்று அங்கு சிறுநீகரத்தை அகற்றும் போது அவர்...

ஜேர்மன் யுவதியை வல்லுறவு செய்ய முயற்சித்த விடுதி ஊழியர் கைது!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்து முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான கிறிஸ்டினா எட்மன் என்ற யுவதி தனது அறையில்...

இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் திடீர் ராஜினாமா!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் போல் பார்பிரேஸ் (Paul Farbrace) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் உறுதி செய்துள்ளது. இங்கிலாந்து அணியின்...

ஒரே நாளில் ATM இயந்திரம் மூலம் 205 கோடி ரூபா வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை!!

இலங்கையில் ATM அட்டை இயந்திரம் மூலம் ஒரே நாளில் அதிக பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுவருடப் பிறப்பை அண்மித்த காலப் பகுதியில் அதாவது ஏப்ரல் 11ம் திகதி...

ஐந்து மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் : திருக்கோவிலில் சம்பவம்!!

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பத்து வயதுடைய குறித்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

மாடு மேய்க்கச் சென்ற பெண் மீது பாலியல் பலாத்காரம்!!

சிலாபம் - விஜய கட்டுபத பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற 49 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர். மாடு மேய்க்கச் சென்ற போது...

யாழ். கொலை வழக்கில் சந்தேக நபர்கள் 5 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து இளைஞன் ஒருவனை அடித்துக் கொலை செய்யத சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டுப் பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சென்பற்றிக்ஸ் கல்லூரியின்...

பிரான்ஸில் இலங்கை பிரஜையின் சடலம் மீட்பு!!

பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இத்தாலியில்...

வவுனியா வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சிறைக் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார். கைகுண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான துஷார...