முகநூலைப் பயன்படுத்தியே சிறுநீரக மோசடி செய்யப்பட்டுள்ளது : இந்தியப் பொலிஸ்!!
கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட (facebook) சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை கண்டுபிடிக்க இந்த சமூக வலைத்தள தொடர்பு பயன்படுத்தப்படுவதாக ஹைதராபாத் பொலிஸார்...
வவுனியா, யாழ் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைப்பு!!
வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் திகதிகள் தீர்மானிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள தேர்தல்விதிகளின் படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறைப்படி நடத்தப்பட வேண்டும். எனினும் இதற்கு இன்னும் எல்லைகள்...
யாழ். யுவதி மரணத்தில் அருட் தந்தையர்களுக்கு தொடர்பா : தொடரும் மர்மங்கள்!!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
ஜெரோமி கொன்ஷொலிட்டா...
பொதுபல சேனாவிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரும் அமைச்சர் ரிசாத்!!
வில்பத்து வனத்தின் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று...
வவுனியா நோக்கி பயணித்த லொறி மாங்குளத்தில் கவிழ்ந்து விபத்து 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயம்!!
இராணுவ சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியொன்று மாங்குளம் - இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
லொறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு...
இலங்கையில் இணையத்தின் ஊடாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!!
இணையத்தின் ஊடான சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்துச் செல்வதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்று வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க...
யுவதியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்!!
திருகோணமலை, குச்சவெளி ஜயாநகர் பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
23 வயதான யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் குச்சவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
திருகோணமலை பதில் நீதவான் ரி. திருச்செந்தில்நாதன் முன்னிலையில்...
14 வயது சொந்த மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய்!!
14 வயதான மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செல்வந்த வர்த்தகர்களுக்கு பாலியல் சேவை வழங்குவதற்காக சொந்த மகளை குறித்த...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மன ஆற்றுப்படுத்தல்!!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்ஸலிங் அதாவது மன ஆற்றுப்படுத்தல் வழங்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகின்றது.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு...
யாழ்ப்பாண மாவட்டம் 3 நாடாளுமன்ற ஆசனங்களை இழக்கவுள்ளது!!
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மூன்றினால் குறைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும். எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் போது இந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளது.
மாத்தறை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னல் தொடர்கிறது : கோட்டபாய ராஜபக்ஷ!!
சர்வதேசத்தின் தேவைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அடிப்படையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் ஜனநாயக போர்வையில்...
இலங்கைக்கு அமெரிக்கா புதிய நிபந்தனை!!
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டால் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
மத்திய மற்றும் தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இந்த நிபந்தனை...
கொழும்பை மையப்படுத்தி சிறுநீரக மோசடி : இந்திய பொலிஸார் விசாரணை!!
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி குறித்து இந்திய பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுநீரக மோசடியால் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாழ்க்கையை இழந்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
திலீப்...
கனடாவின் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது : கமலேஸ் சர்மா!!
இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, கொமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளது குறித்து கொமன்வெல்த் அமைப்பின் செயலர் கமலேஸ் சர்மா ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கும் அடுத்த...
உலகக் கிண்ணம் வென்ற இலங்கை வீரர்களுக்கு தலா 2.5 கோடி ரூபா பரிசு!!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் T20 உலகக் கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்ககெட் அணி வீரர்களுக்கு தலா 2.5 கோடி ரூபா பணப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரே தடவையில் வீரர் ஒருவருக்கு...
வங்கியில் பணமெடுக்கச் சென்ற இளம்பெண்ணைக் காணவில்லை!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ்...
















