யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் உறவினர்களினால் கடந்த 21ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
ஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!
ஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் ரீதியாக துன்பறுத்திய இளம் வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த ஜெர்மனிய பெண்ணும் நண்பர்களும் மது அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக மதுபோதையில்...
வவுனியாவில் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி காரில் சென்றவர்களிடம் போலி கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதையடுத்து ஐவர் வவுனியா பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்...
சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : இலங்கை திட்டவட்டம்!!
சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்படும் எனவும் இலங்கை தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நாடுகளினால் இலங்கைக்கு எதிரான பிரேரணை...
அமெரிக்க பிரேரணை 11மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் : வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியா!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
தம்புள்ள பள்ளிவாசல் மீது கைக்குண்டுத் தாக்குதல்!!
தம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலினால் பள்ளிவாசலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்...
ஒருவரை கொலை செய்த 10 பேருக்கு மரண தண்டனை!!
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
10 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மாத்தளை, இறத்தோட்டை பிரதேசத்தில் 2004...
அம்பாறையில் “பீடி குறுப்” கொள்ளைக் குழு கைது!!
அக்கரைப்பற்று பிரதேசத்தில் 20 கோவில்கள், வீடுகள் பாடசாலைகள், கடைகள் உட்பட ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்களை நீண்ட...
அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தில் தீ விபத்து!!
அரசாங்க அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (26) இரவு அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள்...
வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து கிராமசேவருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவித்து இன்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா பிரதேச செயலகத்தின் செக்கட்டிப்புலவு கிராம அலுவலர்...
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கிராம சேவகர் சிகிச்சை பலனின்றி மரணம்!!
வவுனியா ஓமந்தைப் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கிராம சேவகரான கந்தன் மார்க்கண்டு மரணமடைந்துள்ளார் என வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
ஓமந்தை பகுதியில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...
சட்டவிரோத உத்தரவு பிறப்பிப்பதை விக்னேஸ்வரன் தவிர்த்துக் கொள்ள வேண்டும் : நீதிமன்றம்!!
வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு பிறப்பித்திருந்த சில உத்தரவுகளுக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தவிர வடமாகாண பிரதம செயலாளருக்கு சட்டவிரோதமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விக்னேஸ்வரன் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் இலங்கையின்...
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்த கனடிய பிரஜையான இலங்கையருக்கு 2 வருட சிறைத் தண்டனை!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்துக்காக கனேடிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவருக்கு நியூயோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
பிரதீபன் நடராஜா என்ற அவர், தமிழீழ விடுதலைப்...
வவுனியா சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுமிக்கு முத்தமிட்டவருக்கு விளக்கமறியல்!!
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுமிக்கு முத்தமிட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்..
வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் கடந்த...
மோசமான காலநிலையால் மலேசிய விமானத்தை தேடும் பணி இடைநிறுத்தம்!!
மோசமான காலநிலை காரணமாக, விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களைத் தேட இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட முயற்சி இடைநிறுத்தம் என அவுஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு(அம்சா) அறிவித்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவின் மேற்காக...
















