சவுதியில் இலங்கை பெண்ணுக்கு 1200 கசையடியும் 12 வருட சிறையும்!!
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1200 கசையடிகள் மற்றும் 12 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இலங்கை பெண் தான் பணியாற்றி வீட்டில் கொள்கையிட்டதாக...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி!!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 10 சுற்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதில்...
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் வெளியேறினர்!!
கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாக தமிழ் பேசும் மாணவர்கள் அடுத்த...
மலேசிய விமானம் குறித்த முதலாவது ஆதாரம் கிடைத்தது!!
காணாமல்போன விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற பொருளொன்றின் சட்டலைட் படங்கள் தெற்கு இந்து சமுத்திரத்திலிருந்து சீன அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
22 மீட்டர் நீளமான பொருளொன்றே அந்தப் படங்களில் தெரிவதாக...
மன்னாரில் இளம் யுவதியைக் காணவில்லை!!
மன்னார் சாந்திபுரத்தை சேர்ந்த அஜித் லக்சிகா (16) என்பவர் கடந்த 14-02-2014 தொடக்கம் காணாமல் போயுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த யுவதி தையல் வகுப்பிற்கு சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர்.
தாம் உடனடியாக மன்னார் சிறீலங்கா...
வவுனியாவில் இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!!
வவுனியா சிறீராமபுரம் பிரதேசத்தில் இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் நேற்றையதினம் இரவு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரும், பொலீசாரும் இணைந்து...
கடலில் மிதந்தது மலேசிய விமானத்தின் பாகம் தானா?
அவுஸ்திரேலிய கடல் பகுதியில், மிதந்த, உடைந்த விமானத்தின் பாகங்கள் என நம்பப்பட்ட பொருட்கள் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் திகதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி, புறப்பட்ட விமானம் மாயமானது.
வியட்நாம்...
கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் இந்தியாவில் கைது..!
கடன் அட்டை மோசடியுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 லட்சம் ரூபா மோசடியுடன் தொடர்புடைய இவர்கள் மூவரும் சென்னை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஜயதரன் தம்பிபிள்ளை (28), நவனீதராஜா (37)...
வட மாகாண சபையால் நந்திக்கடலை ஆழப்படுத்த நடவடிக்கை!!(படங்கள்)
வட மாகாண சபையால் நந்திக்கடலை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
நந்திக்கடல் பிரதேசத்தினை வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று (21) சென்று பார்வையிட்டமை தொடர்பில்...
நிக்கோபார் தீவில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பில்லை!!
ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் நிகோபார் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.11 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த ஆபத்துகள் எதுமில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன்...
வவுனியா ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்..!
வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் இன்று கறுப்பு பட்டியணிந்து கடமைக்கு சென்றனர்.
வவுனியாவில் கற்பித்த ஆசிரியரான கார்த்திகேசுநிரூபன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் எழும்புக்கூடாக மீட்கப்பட்டமையை கண்டித்தே இந்த போராட்டம் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு...
பஸ்ஸுக்குள் அநாதரவான நிலையில் சிசு மீட்பு!!
குருநாகல் மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஒன்றில் இருந்து அநாதரவான நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து 7 நாட்களே ஆன ஆண் சிசு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு தரித்து...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மோதல் : 10 மாணவர்கள் படுகாயம்!!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 10 பேர் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட நிகழ்வொன்றில் மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை...
ஹட்டனில் 15 வயது சிறுமி மீது இரு இளைஞர்கள் பாலியல் வல்லுறவு!!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டல்கலை பகுதியை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி இரு இளைஞர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்டுபத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் குறித்த...
வறுமையை போக்க வெளிநாடு சென்று வாழ்வைத் தொலைத்த விஜயலட்சுமி!!
எழில் கொஞ்சும் மலையகத்தில், தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து அதன் முலம் கிடைக்கும் வறுமானத்தால் தமது குடும்ப வறுமையை போக்க முடியாத சூழ்நிலையில், சில பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்று...
மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை கழுத்தறுத்துக் கொண்டார்!!
தனது 15 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 36 வயது தந்தை நேற்று (20) கல்கமுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொண்டுள்ளார்.
கல்கமுவ நீதிமன்றத்திற்குள் குறித்த...
















