தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை : த.தே.கூட்டமைப்பு!!

தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது, இலங்கை ஓர் இந்து நாடு, இராவண மன்னனே இலங்கையை ஆட்சி செய்தான் என நாடாளுமன்ற உறுப்பினர்...

இராவணன் பெளத்தமா? இந்துவா? யோகேஸ்வரன் எம்.பியும் மேர்வினும் வாய்த்தர்க்கம்!!

இராவணன் இந்துவா? பெளத்தமா? இலங்கை இந்து நாடா? பெளத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி.சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கும் இடையே சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிரேஷ்ட அமைச்சுக்களுக்கான...

உலகின் இளவயது பட்டதாரியாக 11 வயது தமிழ் மாணவி!!

தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு...

வடக்கு மக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் : செல்வம் அடைக்கலநாதன்!!

வட மாகாண தமிழ் மக்களை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இராணுவத்தினையும் ஆளுநரையும் வைத்து வடக்கு மக்களை அடக்கி ஆட்சி...

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு!!(படங்கள்)

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் இன்று செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்.. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நீண்ட நாட்களாக...

தரம் 6 மாணவர் அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!!

தரம் 5 புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை தரம் 6 பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு.. கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரி - 186 கண்டி தர்மராஜா...

துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 2420 குற்றவாளிகளில் 517 பேருக்கு மட்டுமே தண்டனை விதிப்பு : ரவூப் ஹக்கீம்!!

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் ஒன்று விரைவில் ஏற்படுத்தப்படும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த வழக்குகளுக்காக நீதவான் நீதிமன்றம் மட்டுமல்லாது, மேல் நீதிமன்றங்களையும்...

இலங்கைக்கு போர்க்கப்பல் விற்பனை : விளக்கம் கோரி சென்னை நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிய மனுமீது நேற்று சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி இந்திய பாதுகாப்பு செயலாளர், வெளியுறவுத்துறை உதவி பணிப்பாளர், இந்திய கரையோர பாதுகாப்பு...

வட மாகாணசபையின் உத்தரவுக்கு இராணுவம் செவிசாய்க்க அவசியம் இல்லை : கிளிநொச்சி தளபதி!!

போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டது. தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்று கிளிநொச்சி இராணுவப் படையினர் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அரச பத்திரிகைக்கு...

வடக்கு முதல்வர் ராஜினாமா செய்துவிடுவாரோ என பயப்படுகிறேன் : மனோ கணேசன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால்,இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை...

கொழும்பு – லண்டன் விமானத்தில் குண்டு அச்சுறுத்தல் : பொய் பிரச்சாரம்!!

கொழும்பிலிருந்து லண்டன் - ஹீத்துறு விமான நிலையம் நோக்கி பயணித்த இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக தான் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக குறித்த நபர் நீதிமன்றில்...

37 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் இருவர் கைது!!

மன்னாரில் 35 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 05.30 அளவில் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட...

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு 2276 தமிழ் மொழி பேசும் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை!!

24 மணிநேரம் கடமையாற்றும் வகையில் தமிழ் மொழி பேசும் 2 ஆயிரத்து 276 பொலிஸாரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்காக சேர்த்து கொள்ள பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கில்...

வடக்கு- கிழக்கு பிரிப்பை மகிந்த எதிர்த்தார் : முன்னாள் பிரதம நீதியரசர்!!

வடக்கு, கிழக்கு மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் தீர்ப்பை வழங்க போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கூறியிருந்தாகவும் அவர் அந்த தீர்ப்பை எதிர்த்ததாகவும் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதம...

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தமிழர் வெற்றி!!

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் இம்முறை தமிழர் ஒருவர் தெரிவாகியுள்ளார். மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டி நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தொடர்ச்சியாக 66வது வருடமாக இடம்பெறும் இந்த ஆணழகன் போட்டியில்...

95 வீதமான மக்களினால் மூன்று வேளையும் சாப்பிட முடிவதில்லை : சரத் பொன்சேகா!!

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மூன்று வேளை சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டில் மிகவும் சொற்பளவானதே. 95 வீதமான மக்களினால் மூன்று...