மெக்சிகோவில் இலங்கையர்கள் ஐவர் கைது!!

மெக்சிகோவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் பெண் ஒருவரும் அடங்குவர். குறித்த ஹோட்டலில் இவர்கள் ஐவரும் கடந்த 4...

வடக்கு – கிழக்கில் மடி சூறாவளி அபாயம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அயன மண்டல சூறாவளியாக வலுவடைந்துள்ளது என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பிரேரிக்கப்பட்ட மடி எனும் பெயர்...

புறக்கோட்டை தீ விபத்து: இரசாயன பகுப்பாய்வாளர், மின் பொரியிலாளர் பரிசோதனை..!

புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பிரதேச மின் பொரியிலாளர் ஆகியோர் இன்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். நேற்றையதினம் இரவு புறக்கோட்டை - போதிராஜமாவத்தை பகுதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பாரிய...

இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடும் – பிரித்தானிய அமைச்சர்..!

இலங்கையில் நிலவரம் தொடர்பில் தொடர்ந்தும் பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ சுவைர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை தொடர்பான...

யாசூசி அகாஷி நாளை இலங்கை வருகிறார்..!

ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வரும் அகாஷி போரின் புன்னதான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி...

இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை!!

இலங்கையில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த...

வரலாற்று நாயகன் நெல்சன் மன்டேலாவின் உடல் 15ம் திகதி நல்லடக்கம்!!

தென்னாபிரிக்க மக்களை மாத்திரமன்றி உலகெங்கும் உள்ள பல கோடிக்கணக்கானோரை சோகத்தில் ஆழ்த்தியபடி வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் இயற்கை எய்தினார். எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரச மரியாதையுடன் மண்டேலாவின்...

கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் : வானிலை ஆய்வுமையம் தகவல்!!

காலியில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்பதால், ஆபத்து மிக்கதாக இருக்கக் கூடும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு...

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 20 வயது இளைஞர் கைது!!

பெற்றோர் பொறுப்பில் இருந்த 15 வயதான இளம் யுவதியை அவர்களுக்கு தெரியாமல் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம், வென்னப்புவ, ஆதாம் சந்தி பகுதியில் உள்ள...

புலிகளை காரணம் காட்டி காலத்தைக் கடத்த வேண்டாம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை!!

விடுதலைப் புலிகளை காரணம் காட்டி காலத்தைக் கடத்தாமல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில்...

மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : சவேந்திர சில்வா!!

மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ சேவையை விட்டு தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் ஒருபோதும் கிடையாது. நான்...

தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் நெல்சன் மண்டேலா காலமானார்..!

தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் என்று அழைக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலா கடந்த...

கொழும்பிலிருந்து நள்ளிரவில் ஆளில்லாமல் சென்ற ரயில் என்ஜின் : சாரதியும் உதவியாளரும் தற்காலிக பணிநீக்கம்!!

ஆளில்லாமல் தானாகவே ரயில் என்ஜின் கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணம் செய்துள்ளது. இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றி குறித்த இயந்திரத் தொகுதி தானாகவே...

உயர்தர பரீட்சை முன்னோடி வினாத்தாள் வெளியாகியதால் கல்வியியலாளர்கள், மாணவர்களிடையே அதிருப்தி!!

யாழ். கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்துகின்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளதால் மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவ் விடயம்...

பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேருக்கு சிறைத் தண்டனை!!

கலகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை...

கரையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை..!

நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய...