கொழும்பு மாநாட்டில் மனித உரிமைமீறல்களே முக்கிய அம்சம்: நியூஸிலாந்து பிரதமர்..!

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வில், மனித உரிமைமீறல் விடயமாக முதன்மை விடயமாக அமைந்திருக்கும் என்று நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். கீ பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டுக்காக நாளை வியாழக்கிழமை...

யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம்!!

யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையிலான விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான சேவையில்...

கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபரை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை!!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை கொழும்பு...

யாழில் பெண்கள் அமைப்பு போராட்டம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக வல்லமையை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான தளம் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில மாதங்களாக பெண்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத்...

பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாடு ஆரம்பம்!!

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்படும் வர்த்தக பேரவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இப்பேரவை நடத்தப்படும். வர்த்தகப்...

வவுனியா ரயிலில் மோதி ஒருவர் பலி!!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இனந்தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவில், தஹய்யாகம ரயில் நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...

பிலிப்பைன்சில் வீதிகளில் சிதறி கிடக்கும் பிணங்கள் : உணவை தேடி அலையும் மக்கள்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள சமர், லிஸ்தே தீவுகளை ஹையான்´ புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 313 முதல் 378 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கடலில் 20 அடி...

அமைச்சரை சுட்டுக்கொன்ற மெய்பாதுகாவலர் : ஈரானில் பெரும் பரபரப்பு!!

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானியின் அமைச்சரவையில் தொழில்துறை பிரதியமைச்சராக பதவி வகிப்பவர் சஃப்தார் ரஹ்மதபாடி. தலைநகர் டெஹ்ரானின் கிழக்கு பகுதியில் சஃப்தார் ரஹ்மதபாடி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வேளையில் பிரதியமைச்சரை அவரது...

வடக்கு மாகாணசபையின் 2வது அமர்வில் ஆளுநர் சந்திரசிறியின் உரையை புறக்கணிக்க அனந்தி முடிவு!!

வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவுள்ள 2வது அமர்வின் போது இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மேலும்...

மாநாட்டுக்கான செலவுகள் மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது : பிரதமர்!!

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டுக்கான செலவுகள் மக்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை ஏற்படுவதனை பிடிக்காத தரப்பினர் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். மாநாட்டுக்கான செலவுகளை...

மாநாட்டில் கலந்து கொள்ளாமை கவலையளிக்கிறது : மஹிந்தவுக்கு மன்மோகன் சிங் கடிதம்!!

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் முன்கூட்டிய திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை. தான் இலங்கை வராமல்...

குடாநாட்டின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க திட்டமிட்ட சதி : தர்மலிங்கம் சித்தார்த்தன்!!

உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது. இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான...

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று தற்காலிகமாக மூடப்படுகின்றது!!

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யும் இரு அரச தலைவர்களது போக்குவரத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று சில மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 12.45 தொடக்கம்...

மன்மோகன் சிங் ஏன் இலங்கை வரவில்லை : உண்மை உரைக்கும் நாராயணசாமி!!

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு 15ம் திகதி கலந்துகொள்கிறது. இது...

அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைப்பு!!

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் தெரிவித்தார். விசா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!!

வடக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு நாளை திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு சபை முதல்வர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சம்பிரதாய பூர்வமாக வட...