இலங்கைக்கு அருகில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு : பூகம்பம் ஏற்படும் ஆபத்து!!

இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க...

யாழில் பொலிஸ் மீது கத்தி வெட்டு : 7 பேர் கைது!!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கத்தியால் வெட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று இரவு...

செல்வம் அடைக்கலநாதன் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது.. நடைபெற்ற...

பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழி தகரப்பு!!

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழி தகர்க்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் கன்னி வெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய இராணுவப் பேச்சாளர்...

வவுனியாவில் தமிழ் மாணவனை துஷ்பிரயோகம் செய்த புத்த பிக்கு கைது!!

பாடசாலை மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புத்த பிக்கு ஒருவர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகருக்கு செய்தி பத்திரிகை ஒன்றை வாங்க சென்றிருந்த தமிழ் மாணவனுக்கு சிங்களம் கற்று தருவதாக...

மோதலுடன் தொடர்புடைய 53 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 53 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

விக்னேஸ்வரன் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!!

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அணுப்பாதுகாப்பு!!

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு விசேட அணுப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இலங்கை அணுசக்தி அதிகாரசபை இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேச அணுசக்தி முகவர்...

வவுனியா – மதவாச்சி வீதியில் விபத்து ஒருவர் பலி..!

வவுனியா - மதவாச்சி ஏ-9 வீதியில் 167வது கிலோ மீற்றர் நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்று அதிகாலை 2.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்...

ஐ.தே.க.வில் புதிய தலைவர் சபை உருவாகிறது: கரு தலைவராகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்திச் செல்ல தலைவர் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று (04) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர்...

இலங்கை கடவுச்சீட்டில் இனி சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படம்..!

அடுத்த வருடத்தில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு...

மோசமான நாடுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் உள்ளடக்கம்!!

வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்கு உதவுவதில் மிக மோசமானதாக கருதப்படும் 10 நாட்டுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் ஒன்றென வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயண விதிகளின்போது ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், பாகிஸ்த்தான், எறிட்ரியா, பாலஸ்தீனம், நேபாளம், சூடான்,...

வவுனியாவில் பாடசாலை வகுப்பறை விசமிகளால் எரிக்கப்பட்டது..!

வவுனியா மூன்று முறிப்பு அ.த.க. பாடசாலையில் அமைந்திருந்த வகுப்பறையொன்று விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆரம்ப பிரிவு மாணவாகளின் உளநல மேம்பாட்டுக்காக பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் அமைக்கப்பட்டிருந்த இவ் வகுப்பறையே இனந்தெரியாதோரால் நேற்று இரவு எரியூட்டப்பட்டுள்ளது. வவுனியாவின்...

இலங்கையின் நாகபாம்புப் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனை, 100 ரூபா அபராதம்!!

நாகபாம்பு பெண்ணென்று அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன என்ற பெண்ணுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவானால் இந்த தண்டனை இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து...

யாழ். ஆலயத்தில் ஒருகோடி பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!(படங்கள்)

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் தங்க நகைகள் மற்றும் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கி என்பன நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு...

வவுனியாவை வந்தடைந்தது பொதுநலவாய வாகனத் தொடரணி!!(படங்கள்)

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வரவேற்கும் நோக்கில் எம்.ரி.வி ஊடக வலையமைப்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ஊடக அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள...