பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு 54 உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்!!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என அதன் உறுப்பு நாடுகள் அனைத்திடமும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுநலவாய அமைப்புகளில் உள்ள 54 உறுப்பு நாடுகளுக்கு இன்று கடிதம்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளை யாழ்.விஜயம் :பாதுகாப்பு தீவிரம்!!

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ். நகரில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். நாளை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதிகளவு பொலிஸார் யாழ். நகரின் பல பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்....

கொழும்பு – கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள்!!

கொழும்பு கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு 15ம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன. அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர். ரத்னாயக்கா...

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : மூன்று பெண்கள் கைது!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார்...

6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்த ஆட்கடத்தல் வர்த்தகர்..!

கிரிபத்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகர், கடந்த மூன்று ஆண்டுகளில் 6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆட்களை அனுப்பி...

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இன்று விடுதலை!!

இன்று அனுஸ்டிக்கப்படும் தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றம் இழைத்தவர்கள் மற்றும் 70...

ஈழம், நாட்டை துண்டாடல் என்ற சொல் இனி செல்லாது : வவுனியாவில் ஜனாதிபதி!!

நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று பாடுபட்டது – வவுனியாவில் ரணில்..!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக வவுனியாவுக்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று வவுனியா...

நாடு முழுவதிலும் இடி, மின்னல் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

நாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மின்னல் தாக்கி பதினைந்து...

இலங்கைக்கு வெடிமருந்து, போதைப் பொருள் கடத்திய 16 பேர் குறித்து விசாரணை!!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்கள் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி,...

வவுனியா சென்ற பஸ் மீது தாக்குதல் 12 பேர் காயம் : 11 பேர் கைது!!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியாஸ் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கி பஸ்ஸிற்கு சேதம் ஏற்படுத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

இலங்கை கிரிக்கெட் சபை விருதுகள் 2013 : இவ்வாண்டின் மக்கள் விருப்ப வீரர் குமார் சங்கக்கார!!(படங்கள்)

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2013 டயலொக் கிரிக்கெட் விருதுகள் நிகழ்வில் மக்கள் விருப்பத்திற்குரிய வீரர் என்ற விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டுள்ளார். ஆண்டுக்கான சிறந்த டயலொக் வீரர் என்ற விருதினை ரங்கன ஹேரத்...

யாழ். கொடிகாமத்தில் இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டிக் கொலை!

கொடிகாமம் - கச்சாய்  பகுதியில் இன்று அதிகாலை 12.45 அளவில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் சகோதரியை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது...

அரச ஊழியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்!!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரச ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹானாமா...

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் : ஐநாவில் இலங்கை!!

அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்iளிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த போது தம்மை சந்தித்த சிலர்...

மஹிந்தவுக்கு சம்பந்தன் திடீர் கடிதம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடாத்தப்படுதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்...