ஐநா தலைமையகத்திற்கு முன் தமிழர் தீக்குளித்து மரணம்!!
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று அதிகாலை தீக்குளித்த தமிழர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு...
வடக்கு தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா!!
வடக்கு மாகாணசபை தேர்தலை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் எலிஸ்டர் பெய்ர்ட் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் வடக்கு மாகாணசபை தேர்தலின் போது பணியாற்றுவதாக பெய்ர்ட்...
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் த.தே.கூட்டமைப்பு இணைந்து செயற்படும் : வாசுதேவ நாணயக்கார!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம்...
சிரியா மீது போர் தொடுக்க உலகம் ஆதரிக்கிறது.. நான் கெடு விதிக்கவில்லை : ஒபாமா!!
பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார்.
உள்நாட்டில் முழு ஆதரவு இன்னும் கிடைக்காத நிலையில், உலகின்...
வவுனியா சுந்தரபுரம் கொலை தொடர்பில் 22 வயது இளைஞர் கைது!!
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30ம் திகதி வவுனியா சுந்தரபுரம் பகுதியின் பாடசாலை ஒன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர்...
இரண்டு குடும்பங்கள் முற்றாக சுட்டுக்கொலை – ஈராக் தீவிரவாதிகள் வெறியாட்டம்..!
ஈராக்கில் இரண்டு ஷியா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதினாறு பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றதுடன், அருகருகே இருந்த அக்குடும்பங்களின் வீடுகளையும் அவர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.
பாக்தாத்துக்கு தெற்கே லதீஃபியா என்ற நகரில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது....
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும் – பான் கீ மூன்..!
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வருடாந்த பணிகளுக்கான அறிக்கையில் இலங்கையும் குறிப்பிடப்படடுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ...
இலங்கையில் சீனத் தலையீடு கவலைக்குரியது – இந்திய பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை..!
இந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத்...
அமெரிக்க கடற்படையின் இணையத்தை முடக்கிய சிரியா..!
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.
போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி...
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 10 இலங்கை மீனவர்கள் கைது!!
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவேறு பகுதிகளில் வைத்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒகஸ்ட் 31ம் திகதி...
20,00,000 தாண்டியது சிரிய அகதிகளின் தொகை!!
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் போர் அபாயத்தால் அங்கிருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி விட்டதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி தகவல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...
கனடாவிலும், ஜப்பானிலும் கடும் நிலநடுக்கம்!!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்கூவர் தீவுக்கு அப்பால் கடலுக்கடியில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சுனாமி...
மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது..!
மலவாயிலில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.10 அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு...
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்..!
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை...
இலங்கையில் புகைத்தல் காரணமாக நாள் ஒன்றுக்கு 54 பேர் பலி!!
இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள்...
விநாயகர் சதுர்த்தி அன்று மும்பை விமான நிலையத்தை தாக்கத் திட்டம்..!
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, மும்பை விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 9ம் திகதி தொடங்கி...


