ராமேஸ்வரம் மீனவர்கள் எண்மர் விடுதலை..!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு படகுகளில் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...

இந்திய கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயன்ற 69 பேர் கைதாகி விடுதலை..!

கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு வியாழக்கிழமை கூடினர். சிலைக்கு...

இந்திய ஆயுள் தண்டனைக் கைதிகள் 9 பேர் இலங்கையிலிருந்து விடுவிப்பு..!

சார்க் ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசு ஆயுள் தண்டனை கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக ஒரு பெண் உள்பட 4 கைதிகளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அடுத்ததாக...

எகிப்தில் தொடர்ந்து கலவரம் – ஒரே நாள் துப்பாக்கிச் சூட்டில் 278 பேர் பலி..!

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், கொதிப்படைந்த அவரது...

தேர்தல் நீதியாகவும் நியாயமானதாகவும் நடைபெற வேண்டும்: இந்தியா அழுத்தம்..!

எதிர்வரும் செப்டம்பர் மாதம்ட நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடைபெறும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா, இன்று இந்தியாவின் 67வது சுதந்திர...

இலங்கையில் அதிகரித்து வரும் சிறுவர் திருமணங்கள்..!

இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றம் கல்விக்கான நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய தெளிவின்மை, பொருளாதார நிலைமைகள் போன்றவற்றால் இவ்வாறு சிறுவர் திருமணங்கள்...

விமானத்தை விட வேகமான வாகனம் : அமெரிக்காவில் புதிய முயற்சி..!!

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ,...

சிறப்பாக விளையாடத் தவறினால் நீக்கப்படுவீர்கள் -ஆஸி. வீரர்களுக்கு எச்சரிக்கை..!

‘சிறப்பாக விளையாடத் தவறினால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களை, பயிற்சியாளர் டேரன் லீமேன் கடுமையாக எச்சரித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், செஸ்டர் லி...

வெலிவேரிய, கிரான்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை தேவை – ஐரோப்பிய ஒன்றியம்..!

வெலிவேரிய மற்றும் கிரான்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கூடிய கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து இலங்கை பிரஜைகளினதும்...

வெலிக்கடை சிறையிலிருந்து நான்கு சிறைக்கைதிகள் தமிழகத்திற்கு மாற்றம்..!

இலங்கையின் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழக கைதிகள் தமிழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பொலிஸாரின் பாதுகாப்புடன் இரண்டு பெண் கைதிகள் உட்பட்ட நான்கு பேரும் நேற்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தி;ல்...

பூமியை தாக்க வரும் 20 இராட்சத விண்கற்கள்!!

20 இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருவதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வானில் ஏராளமான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி வருகின்றன. வரும் வேகத்தில் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில்...

சீனாவில் வெப்பத்தைத் தணிக்க குழந்தைகளுக்கு தர்பூசணி பழ உடை!!(படங்கள்)

சீனாவில் வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைப்பதால், வித்தியாசமான முறையில் உருவான தர்பூசணி உடைகள் அங்கு பிரபலமாகி வருகிறன. சீனாவில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால்,...

ஆஸஷ் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி : அவுஸ்திரேலியா பரிதாபத் தோல்வி!!

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியகள் மோதும் ஆஸஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களில் சுருண்டது....

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைப்பு..!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காலி கடற்படை முகாமிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். 88 பேரே...

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் உயர்வு..!

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சீன சுற்றலாப் பயணிகளின் வருகை 72 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2012ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 9622...

புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்!!

இந்தியா- தென் ஆப்ரிக்க A அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்கள் ஷிகார் தவான், முரளி விஜய்...