வவுனியாவில் நண்பன் வீட்டுக்கு சென்ற இளைஞனை காணவில்லை..!!)

நேற்று  11/09/2015 திகதியன்று மாலை 5 மணியளவில் நண்பனின் வீட்டுக்குச்சென்று Pendrive வாங்கிவருவதாக கூறிச்சென்ற 19 வயதான இளைஞனை காணவில்லை. இவர் வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வருபவராவார்.இவர் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்று...

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் மினிபஸ் -லொறி நேருக்குநேர் மோதி விபத்து – 32 பேர் காயம்...

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த...

வவுனியாவில் புரட்சி கவிஞன் மகாகவி பாரதியாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த, மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்றுகாலை (11.09.2015) 8.30மணிக்கு குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில்...

இலட்சோப லட்சம் பக்தர்கள் புடைசூழ ரதமேறி அருள்புரிந்த நல்லை கந்தன்!!(படங்கள் வீடியோ)

யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும். தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

நல்லூரில் வள்ளி தெய்வயானை சகிதம் வானுயர்ந்த சப்பரத்தில் வலம்வந்த முருகப்பெருமான்!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 10.09.2015 வியாழக்கிழமை  வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த...

பதவியேற்பின்னர் வவுனியா மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் !(படங்கள் வீடியோ)

வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு  வெற்றி ஈட்டிய றிஷாட் பதியுதீன் நேற்று 09.09.2015 பிற்பகல்  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க்கும்  நிகழ்வு இடம்பெற்றது . உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர்  வன்னி...

றிஷாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் வணிக அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்!(படங்கள்)

வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு  வெற்றி ஈட்டிய றிஷாட் பதியுதீன் நேற்று 09.09.2015 பிற்பகல்  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க்கும்  நிகழ்வு இடம்பெற்றது . கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு...

இராஜாங்க,பிரதியமைச்சர்களாக 45 பேர் பதவியேற்பு!(விபரங்கள் இணைப்பு )

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அர­சாங்­கத்தின் பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் நேற்று (09.09) பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்று கொண்டனர். ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சிறி­லங்கா...

எம்மை அசைக்க யாராலும் முடியாது! தேசிய அரசு பலமடைந்து விட்டது- ஜனாதிபதி

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பலர் எதிர்பார்த்துள்ளபோதும், இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில்...

வவுனியாவில் தொடரும் நகரசபை சிற்றூழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!(படங்கள்)

வவுனியா நகரசபையின் சிற்றூழியர்கள் நேற்று 09.09 (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டமாகவும் அதனை விஸ்தரித்துள்ளனர். அடிப்படை சம்பளம் குறைத்து வழங்கப்பட்டமை...

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொள்கை திட்டமிடல் கூட்டம்!(படங்கள்)

 வவுனியாவில் கொள்கை திட்டமிடல் கூட்டம் (08.09) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்பொர் கூடத்தில் இடம்பெற்றது. வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் திணைக்களங்கள் ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் செயற்படுத்த...

சிறுபான்மை இனத்தலைவர் உட்பட ஐ.எஸ்.தாக்குதலில் மேலும் 26 பேர் உயிரிழப்பு! 50 பேர் காயம்! நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு வெடிப்பில் சிறுபான்மை யின் தலைவர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற் றும் ஜனாதிபதி பஷார்...

அகதிகளின் குடும்பங்களுக்கு தஞ்சம் கொடுங்கள் போப்பாண்டவர் பிரான்சிஸ் உருக்கமான வேண்டுகோள்!

ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு திருச்சபையும் மதசமூகமும் ஆளுக்கொரு அகதிகள் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து என உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை...

வவுனியா கணேசபுரத்தில் கிராமிய வைத்தியசாலை அமைக்க நடவடிக்கை ! வடமாகாண சுகாதார அமைச்சர் தகவல்!

காட்டுயானைகளை கட்டுபடுத்தும்  நோக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியுடன் பிரதான வீதிக்கு மின்விளக்குகள் பொருத்தும் ஆரம்ப நிகழ்வு கணேசபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் திங்கள் கிழமை (07.09) நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகன் சுகாதார  அமைச்சர் தனது...

சம்பந்தனுக்கு மரியாதை அழிப்பது உங்கள் கடமை! திருமலையில் மாவை.சேனாதிராஜா !!

அறுபது வருடங்களாக இந்த நாட்டில் பலதையும் இழந்த சிறுபான்மை சமூகம் தந்தை செல்வா அவர்களின் பாசறையில் பொறுமையுடன் போராடி இன்று ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கும் சிறிய ஒளிக்கீற்றாக இந்த மண்ணின் மைந்தன் ஒரு...

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்; ரணில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மற்றும் அவை தொடர்பில்...