இந்திய செய்திகள்

கணவனை கொன்று விட்டு காணவில்லை என புகார் கொடுத்த மனைவி : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கேரளா.. கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள்...

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை, காரணம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் தான். ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட, பெற்ற பிள்ளைகளே தாய்க்கு திருமணம் செய்து வைக்கும்...

தற்கொலை செய்த பள்ளி மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்!!

சென்னை… சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய...

காதலன் இறந்த சோகத்தில் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர்...

பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

திண்டுக்கல்.. இந்தியாவில் 9 வயது பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்யராஜ். இவரின் மகள் பிரித்திகா(9). இவர்...

பட்டினியால் ஐந்து வயது சிறுவன் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சமபவம்!!

ஐந்து வயது சிறுவன்.. தமிழகம் விழுப்புரத்தில் பட்டினியால் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மேல் தெரு பகுதியில் தள்ளுவண்டியில் கிடத்தப்பட்ட நிலையில் இந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவனின் சடலம்...

மூன்றாவது கணவருடன் சேர்ந்து பெண் செய்துவந்த மோசமான செயல் : அதிர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர்...

காதலிக்க மறுத்ததால் பறிபோன இரு உயிர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கேரளாவில்.. காதலிக்க மறுத்தால் இளம் பெண்ணுக்குத் தீவைத்து, இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட திக்கோடி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த எட்டு நாட்களுக்கு...

படிக்கச் சென்ற பள்ளி மாணவியிடம் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்து வந்த மோசமான செயல்!!

கோவை.. கோவை சூலூர் ஆரஞ்ச் அவென்யூ பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் அக்ஷித், 22. இவர், அதே பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி கிருபா, 21 என்பவரிடம் கோவையை சேர்ந்த...

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் மணப்பெண்!!

ஆவடி.. ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நித்திய லட்சுமி (34). இவருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (37) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம்...

கணவனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இந்தியாவில்.. மனைவி தனது பிறப்புறுப்பை துண்டித்து விட்டதாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் அந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெற்ற...

தமிழகத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் : பாடசாலையில் மாணவி எரித்துக்கொலை?

தமிழகத்தில்.. தமிழகம் - திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர்...

ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தெருவில் சுற்றித்திரிந்த இளைஞன் : பின்னர் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான இளைஞர் சுற்றித் திரிந்ததால், பொலிசார் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் திகதி...

விபத்தில் உயிரிழந்த விமானி : அவரின் 12 வயது மகள் எடுத்த சபதம்!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில்.. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் விமானியான பிருத்வி சிங் சவுகானின் மகள் தானும் ஒரு விமானியாக மாறுவேன் என உறுதிப்பட சபதம் எடுத்துள்ளார். குன்னுார் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர்...

கொரோனா அச்சத்தால் குடும்பத்தையே கொலை செய்த நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா யாரையும் விட்டு வைக்காது என்று கூறி, மருத்துவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின்...