இந்திய செய்திகள்

காதலித்து ஏமாற்றிவிட்டான் : கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம் சிக்கியது!!

நர்மதா.. தனது மரணத்திற்கு தனது காதலன் நித்தியானந்தம் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா...

மனைவியிடம் தகராறு செய்த கணவன் : இரு குழந்தைககளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3- பேர் பூச்சி கொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர்...

பெண் வேடத்தில் பல பெண்களை ஏமாற்றிய இளைஞன் : நேர்ந்த விபரீதம்!!

ரங்கசாமி…. பார்ப்பதற்கு பாண்டா போல உருண்டையாக இருக்கும் இவர் தான் லேடி கெட்டப் ரங்கசாமி. ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த ரங்கசாமி வேலை தேடுவது போல ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு தங்கி...

தினக்கூலியாக இருந்த 4 குழந்தைகளின் தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் : Youtube சேனல் மூலம் லட்சக்கணக்கில் கொட்டும் வருமானம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் தினக்கூலியாக இருந்த நபர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் ஐசக் முண்டா (35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்....

இளம் மனைவி திடீர் தற்கொலை : ஆடையில் மறைத்து வைத்திருந்த கடிதத்தில் தெரியவந்த உண்மை!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. தஞ்சாவூரின் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி...

அக்காவின் கணவரால் அழைத்துச் செல்லப்பட்ட 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் மனைவியின் அக்காவை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட அ.தி.ர்.ச்.சி ச.ம்பவம் நடந்துள்ளது. சென்னையில் உள்ள மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது...

காதலனால் ஏமாற்றப்பட்ட 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் காதலனால் கர்ப்பமாகி ஏமாந்த கல்லூரி மா.ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். விழுப்புரம் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகள் நர்மதா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம்...

குழந்தையின் சிகிச்சைக்காக 7 நாட்களில் திரண்ட 18 கோடி பணம்!!

கேரளா.. இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த 18 மாத குழந்தையின், மரபணு கோளாறு சிகிச்சைக்கு 7 நாள்களில் ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஃபீக் - மரியும்மா தம்பதியின் 18...

திருமணம் செய்துகொண்டால் பிரிந்து விடுவோம் : அதீத அன்பால் இரட்டை சகோதரிகள் எடுத்த வி.பரீத முடிவு!!

இரட்டை சகோதரிகள்.. இந்தியாவில் தி.ருமணம் செ.ய்தால் பி.ரிந்துவிடுவோமோ என்ற அ.ச்.ச.த்.தி.ல் இரட்டை சகோதரிகள் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்-...

ஊரே பார்க்க பெண்ணை அ.டி.த்து உதைத்து கொ.டு.மை செ.ய்த குடும்பத்தினர் : வெளியான அ.திர்ச்சி வீடியோ!!

இந்தியா.. இந்தியாவில் 2 இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் கொ.டூ.ர.மா.க அ.டி.த்.து, மி.தி.த்.து, அ.றைந்து, முடியைப் பி.டி.த்து இ.ழு.த்து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியள்ளது. மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த...

உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் 15 வயது சி.றுமியை ஆண்டுக்கணக்கில் அவர் அத்தை மகன் சீ.ரழித்த காரணத்தால் க.ர்ப்பமான சி.று.மி கு.ழந்தையை பிரசவித்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் 15 வயது சி.றுமி கடந்த...

பிறந்ததும் இ.றந்த கு.ழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த அதிசயம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

தேனி.. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிலவேந்திரராஜா – பாத்திமாமேரி தம்பதி. ஏற்கனவே இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக கர்ப்பம் தரித்துள்ளார் பாத்திமாமேரி. ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த...

சொத்து வேண்டாம் என எழுதிக் கொடுத்த மறுநாளே கணவனுக்கு நேர்ந்த ப.யங்கரம்!!

தமிழகத்தில்.. காதல் கணவன் ம.ரணத்தில் ச.ந்தேகம் உள்ளதாகவும் இ.றந்த கணவரின் உடலை மீண்டும் தோ.ண்டி எடுத்து பி.ரேத ப.ரிசோதனை செ.ய்து தனக்கு நியாயம் வழங்க கோரி இ.ளம் பெ.ண் ராணிப்பேட்டை கா.வல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்...

கணவருடன் நட்பு வைத்த இளம் பெண்ணுக்கு மனைவி செய்த கொடூர செயல்!!

தமிழகத்தில்.. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஞானசுந்தரி (32). இவர்களுக்கு குழந்தை கிடையாது. இந்நிலையில், செல்வராஜுக்கு உடன் பணிபுரியும் நிஷா (30) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு...

மருமகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட மாமியார் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்... மருமகனை காதலித்து மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. முஸாபர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் தனது மருமகனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார். 2 பேரக்...

சேலை அணிந்து மணமகள் கோலத்தில் வந்த மாப்பிள்ளை : மணமகன் கோலத்தில் பெண் : அதிசய திருமணம்!!

ஆந்திரா… மணமகள் மணமகன் கோலத்திலும் மணமகன் மணமகள் கோணத்திலும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். வெறுமனே ஆணும், பெண்ணும் இணையும் நிகழ்வாக அன்றி, வாழ்வின் ஒப்பற்ற தொடக்கமாகவே...