இந்திய செய்திகள்

300 கிலோ எடையுள்ள பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் 86 கிலோவாக குறைந்த அதிசயம்!!

இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு வயதில் மற்ற குழந்தைகளைப்...

தாழ்த்தப்பட்டவரை மலம் உண்ணவைத்த ஆதிக்க சமூகத்தினர் : தமிழகத்தில் நடந்த கொடூரம்!!

தமிழகத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்து மலம் உண்ணவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியில் உள்ள திருவாண்துறை கிராமத்திலே இக்கொடூர சம்பவம்...

லண்டனில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் : சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்த பரிதாபம்!!

லண்டனில் கணவருடன் வசித்த இந்திய பெண் கணவர் மற்றும் அவரின் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீலதா (32). இவருக்கும் வம்சி ராவ்...

படிப்பில்லை ஆனாலும் மனைவிக்காக பிரம்மாண்ட அரண்மனை கட்டிய கணவன் : மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மனைவிக்காக கணவர் அரண்மனையை கட்டியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த படிக்காத கட்டடக் கலை நிபுணர் கனகவேல். கட்டிடக்கலையின் மீது தீராத ஆர்வம் கொண்ட கனகவேல் தனது...

வீட்டில் தனியாக இருந்த மருமகள் மற்றும் மாமியார் : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் மாமியாரும், மருமகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நபீனா பேகம் (55). இவர் மருமகள் தயீப் (25). இருவரும் இரு தினங்களுக்கு முன்னர்...

கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுது மயங்கிய மனைவி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

புதுச்சேரியில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையை பொலிசார் கைப்பற்றிய நிலையில்...

விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் : எக்ஸ்ரே எடுத்த போது அதிர்ந்த மருத்துவர்கள்!!

தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5). விஸ்வநாத் வீட்டின்...

8 வருட காதல்: திருமணமாகி 7 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுமாப்பிள்ளை!!

விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்....

40 வயது மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற 32 வயது மருமகன் : குடிபோதையில் நடந்த வெறியாட்டம்!!

தமிழகத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுஷ்மிதா (24)...

16 வயதில் காதல் : சினிமா பாணியில் ஒன்றாக உடம்பைக் கட்டிக்கொண்டு காதல் ஜோடி எடுத்த சோக முடிவு!!

கூடலூர் மாவட்டத்தில் இளம் வயது காதல் ஜோடி தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் உடலை துப்பாட்டாவில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு...

வீட்டுக்குள் மகளை உயிரோடு தீவைத்து எரித்துவிட்டு : வெளியில் காத்திருந்த தந்தை : புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கோபம் கொண்ட தந்தை அவரை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை...

விமான சக்கரத்தில் சிக்கி பலியான ஊழியர் : குவைத்தில் பயங்கரம்!!

குவைத் விமானநிலையத்தில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் என தெரியவந்துள்ளது. குவைத் ஏர்வேஸின்...

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : காதலனை திருமணம் செய்த குடும்பத்தையே கொன்று வீசிய தாய்!!

சண்டிகர் மாநிலத்தில் பூஜா என்ற பெண்மணி தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக குடும்பத்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களான ரேகா, சீமா ஆகிய இருவரையும்...

9 மணி நேரம் அறுவை சிகிசிச்சை… இளம்பெண்ணை சடலமாக விட்டு தப்பி சென்ற மருத்துவர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தனுஸ்ரீ ஜாதவ்(19) என்கிற இளம்பெண்ணுக்கு பற்களின் வளர்ச்சி சரியாக அமையவில்லை. தாடையில் அறுவை...

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை தீ வைத்து எரித்த உறவினர்கள்!!

மகாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை உறவினர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் ரான்சிங், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ருக்மிணி...

திருமணமான பின்பு கணவனுக்கு தெரிந்த மனைவியின் காதல் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் திருமணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை மறக்க முடியாத காரணத்தினால், அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச்...