விலகிச் சென்றாள்… வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன் : காதலன் வாக்குமூலம்!!
காதலன் வாக்குமூலம்
கொச்சியில் கடந்த மாதம் 14ம் திகதி இளம்பெண் ஒருவருர் மர்மநபரால் தீவைத்து கொளுத்திய நிலையில் ஒருமாதம் கழித்து இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீட்டா என்ற மாணவி கல்லூரியில்...
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத்தம்பதி : வைரலாகும் புகைப்படங்கள்!!
வைரலாகும் புகைப்படங்கள்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு...
நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண் : பிளேடால் வெட்டிய மாமியார்!!
இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரின் மாமியார் கொடுமைபடுத்தியிருக்கும் நிலையில், அந்த பெண் நடுத் தெருவில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
ஆந்திராவின் வைசாக்கில் இருக்கும் பென்டுர்டி பகுதியில்...
கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு மனைவி செய்த செயல்!!
மனைவி செய்த செயல்
தமிழகத்தில் கணவரை அம்மிக்கல்லால் தலையை நசுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த...
கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண் : 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை!!
சிதைந்து போன வாழ்க்கை
மதுரை மாவட்டத்தில் பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண், 5வது நாளில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (24) -...
டிக் டாக் மோகம்… வீடியோ எடுக்கும்போதே நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்!!
டிக் டாக் மோகம்..
டெல்லியில் டிக் டாக் மோகம் காரணாமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே நண்பனை சுட்டுக்கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த சல்மான் ஜாகிர் (19) என்கிற இளைஞர் தன்னுடைய நண்பர்கள்...
திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி… ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!!
ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக...
மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் தலையை வெட்டி, இருசக்கர வாகனத்தில் கணவரே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(28). இவருக்கும்...
கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட பெண்கள்!!
கடத்தப்பட்டு விற்கப்பட்ட பெண்கள்
மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில்...
பேச மறுத்த இளம்பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞனின் வெறிச்செயல்!!
இளைஞனின் வெறிச்செயல்
சென்னையில் தன்னுடன் பேச மறுத்த காதலியை, வாலிபர் ஒருவர் 15 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் கவின்(24). இவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா(22)...
பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்த சிறுமி : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
தீக்குளித்த சிறுமி
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த...
பாலியல் தொல்லை கொடுத்த கணவனின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!!
கொலை செய்த இளம்பெண்
பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக...
தனது மகனின் உயிருக்காக போராடும் தாய்க்கு நீங்களும் உதவுங்கள்!!
நீங்களும் உதவுங்கள்
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - நிர்மலா தம்பதியரின் 13 வயதான மகன் குமரன் பிறந்ததில் இருந்தே இதயநோயால் அவதிப்பட்டு வருகின்றார்.
நீண்ட நாட்களாக இந்த நோயால் அவதியுரும் குறித்த சிறுவனுக்கு தற்போது...
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை!!
நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்சனையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் யாரைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும்...
வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன் : நள்ளிரவில் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!
மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து விட்டு தூங்கி கொண்டிருந்த கணவரை நள்ளிரவில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்...
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன் : திடுக்கிடும் பின்னணித் தகவல்!!
தாயை கொடூரமாக கொன்ற மகன்
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து சென்னை வந்த இளைஞர் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசனட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள்...