காட்டுக்குள் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் : நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள்!!
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவி
கர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது.
ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல்...
நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள் : அலறியடித்து ஓடிய சகோதரி!!
ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள்
ஐதராபாத் மாநிலத்தில் வீட்டிலிருந்து மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த தேவராயா...
காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!
கல்லூரி மாணவியின் சடலம்
கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள நவோதே பொறியியல் கல்லூரியில்...
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் : அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
பதறவைக்கும் சம்பவம்
இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவருக்கும் பல்கர் (21) என்ற இளம் பெண்ணுக்கும்...
தமிழ்நாடு வாக்குப் பதிவு : கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள்!!
தமிழ்நாடு வாக்குப் பதிவு
இந்த மலை கிராமத்தில் தேர்தல் பணியில் கழுதைகள் ஈடுபடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் வேலை செய்கிறார்கள் என்கிறார் சின்னராஜ். இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் சின்னராஜின்...
விலகிச் சென்றாள்… வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன் : காதலன் வாக்குமூலம்!!
காதலன் வாக்குமூலம்
கொச்சியில் கடந்த மாதம் 14ம் திகதி இளம்பெண் ஒருவருர் மர்மநபரால் தீவைத்து கொளுத்திய நிலையில் ஒருமாதம் கழித்து இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீட்டா என்ற மாணவி கல்லூரியில்...
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத்தம்பதி : வைரலாகும் புகைப்படங்கள்!!
வைரலாகும் புகைப்படங்கள்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு...
நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண் : பிளேடால் வெட்டிய மாமியார்!!
இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரின் மாமியார் கொடுமைபடுத்தியிருக்கும் நிலையில், அந்த பெண் நடுத் தெருவில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
ஆந்திராவின் வைசாக்கில் இருக்கும் பென்டுர்டி பகுதியில்...
கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு மனைவி செய்த செயல்!!
மனைவி செய்த செயல்
தமிழகத்தில் கணவரை அம்மிக்கல்லால் தலையை நசுக்கி கொலை செய்த வழக்கில் மனைவி உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த...
கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண் : 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை!!
சிதைந்து போன வாழ்க்கை
மதுரை மாவட்டத்தில் பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண், 5வது நாளில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (24) -...
டிக் டாக் மோகம்… வீடியோ எடுக்கும்போதே நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்!!
டிக் டாக் மோகம்..
டெல்லியில் டிக் டாக் மோகம் காரணாமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே நண்பனை சுட்டுக்கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த சல்மான் ஜாகிர் (19) என்கிற இளைஞர் தன்னுடைய நண்பர்கள்...
திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி… ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!!
ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக...
மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் தலையை வெட்டி, இருசக்கர வாகனத்தில் கணவரே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(28). இவருக்கும்...
கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட பெண்கள்!!
கடத்தப்பட்டு விற்கப்பட்ட பெண்கள்
மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில்...
பேச மறுத்த இளம்பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞனின் வெறிச்செயல்!!
இளைஞனின் வெறிச்செயல்
சென்னையில் தன்னுடன் பேச மறுத்த காதலியை, வாலிபர் ஒருவர் 15 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் கவின்(24). இவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா(22)...
பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்த சிறுமி : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
தீக்குளித்த சிறுமி
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த...