இந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்த நபரின் விபரீத ஆசை : இறுதியில் அறை எண் 102 இல் நடந்த சோக...

அறை எண் 102 இல் நடந்த சோகம் பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து நகை கொண்டு வந்த நபர், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச்...

நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்!!

மனைவியை கத்தியால் குத்திய கணவன் தமிழகத்தில் நீதிபதி கண்முன்னே மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். மாநகர பேருந்து ஓட்டுனராக இருக்கும் இவருக்கு வரலட்சுமி...

இரவில் வீட்டு கதவை திறந்த பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்....

12 வயது தங்கையின் தலையை வெட்டிகொலை செய்த 3 அண்ணன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சிறுமியை பள்ளிக்கு...

இறந்துபோன பெண்ணின் மானம் காத்த தீயணைப்பு வீரர் : மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!

மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் கடந்த 13 ஆம் திகதி பொள்ளாச்சியில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த நிலையில், அதில் இறந்துபோன பெண்ணின் கண்ணியம் காத்த தீயணைப்பு வீரரின் செயல்...

கணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம் மும்பையில் கணவர்களுக்காக இந்து மற்றும் முஸ்லீம் மனைவிகள் தங்களுடைய கிட்னியை பரிமாறிக்கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல்(45). இந்த தம்பதியினருக்கு 3...

3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞன் : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : கொடூர...

கொடூர சம்பவம் கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ்...

திருமணமான சில மாதத்தில் படுக்கையறையில் இறந்து கிடந்த மனைவி!!

இறந்து கிடந்த மனைவி சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் சிவா (24). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனது...

3 மணி நேர சித்ரவதை : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அதிரவைக்கும் சம்பவம்!!

அதிரவைக்கும் சம்பவம் கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ்...

திருமண மேடையிலேயே மயங்கி உயிரைவிட்ட பெண் : பதறவைக்கும் வீடியோ காட்சி!!

பதறவைக்கும் வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நடனமாடி கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமணம்...

பொள்ளாச்சி கொடூரத்தின் எதிரொளி : காட்டுக்குள் சிக்கித்தவித்த காதல்ஜோடி!!

காட்டுக்குள் சிக்கித்தவித்த காதல்ஜோடி பொள்ளாச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதையடுத்து தற்போது ஒன்றாக செல்லும் காதல் ஜோடிகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. குறித்த காட்சியில் இளம் பெண் ஒருவரும் ஆணும்...

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : மகள்களுடன் சடலமாக கிடந்த தந்தை : உயிருக்கு போராடும் தாய்!!

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்கா ராகவேந்திர நாகராஜு (42). இவர் கடந்த...

மகனை பிரிய மனமில்லாத தாய் உணவில் விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலை!!

மகனை பிரிய மனமில்லாத தாய்.. புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஞானவேலு என்பவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு...

பொள்ளாச்சி சம்பவம் அடங்குவதற்குள்ளே மீண்டும் ஒரு கொடூரம் : காதலிப்பதாக கூறி நடந்த கொடுமை!!

நடந்த கொடுமை நாகையில் காதலிப்பதாக 5 கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம்...

துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியுங்கள் : சகோதரிகளின் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

சகோதரிகளின் மாவட்ட ஆட்சியரிடம் மனு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சகோதரிகள் தங்களை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சேர்ந்த கல்லூரி மாணவி தமிழீழம் என்பவர் 10-ஆம்...

பாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர் : 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்!!

பாலியல் அழகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் மற்றும் காரை திருடி சென்ற பாலியல் அழகியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர்...